Thursday 18 June 2015

காமக்கதைகள்

காமக்கதைகள்


பூவும் புண்டையையும் - பாகம் 93 - காமக்கதைகள்

Posted: 18 Jun 2015 09:02 AM PDT

சசி வீட்டுக்குப் போனபோது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா அவனைச் சாப்பிடச் சொன்னாள்.

"இப்பதான் சாப்பிட்டு வந்தேன்.." என மறுத்துவிட்டான் சசி.

அப்பா அவனுக்கு பைக் வாங்கித் தருவதில் ஆரம்பித்து.. அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என நிறையவே பேசினார்.

சசி எதுவுமே பேசவில்லை. அவர் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவர் பேசி முடித்தபின் சசி எழுந்து சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அவன் வெளியே வர.. வாசலில் நின்றிருந்த கவி
"ஹாய்.. டா.." என்றாள்.

"ஹாய்..!!"



"கெளம்பிட்டியா..?" நைட்டியில் இருந்த அவள் முடி கலை மிகவும் கலைந்திருந்தது.

"ம்..ம்ம்..! ஏன் டல்லா தெரியற..?"

"குளிக்கல.." குணிந்து பார்த்து "உள்ள வா..!!" என்றாள்.

"பரவால்ல.. நா போறேன்..!!"

"மாமு வாடா..! ரொம்ப போரடிக்குது எனக்கு.." என அவன் கையைப் பிடித்து இழுத்தாள் கவி.

"போரடிச்சா.. எங்காவது போறதுதான..?"

"எங்க போறது..?"

"சினிமா போ.."

"தனியாவா..? நீ ஃப்ரீயா..? போலாமா..?" என அடுக்கடுக்காகக் கேட்டாள்.

"போலாங்கறியா..?"

"ம்.. மேட்னி போலான்டா.."

"ஓகே..!"

"சரி.. உள்ள வா.. போவியாம்.." என அவனை உள்ளே இழுத்துப் போனாள்.

வீட்டுக்குள் சேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த புவியாழினி.. திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தாள்.



சசி.. அவளைப் பார்க்கக்கூட இல்லை. அவளைப் பார்க்கவே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
ஆனாலும் உடனே ஓடிவிட அவன் விரும்பவில்லை.
அவளைக் கண்டுகொள்ளாமல்.. கவியுடன் பேசினான்.

"அப்றம்.. வண்டியெல்லாம் வாங்கறியாமாடா.. மாமு..?" என்று கேட்டாள் கவி.

"ம்..ம்ம்..!! உனக்கு யாரு சொன்னா..?"

"உங்கம்மா.."

"அவ்ளோதான் சொல்லுச்சா..?" என அவன் கேட்கச் சிரித்தாள்.

"உனக்கு கால் கட்டு போடறதாவும் சொன்னாங்க.."

அவன் மெலிதாகப் புன்னகைத்தான்.

கவி "எப்ப ட்ரீட் தரே..?" என்று கேட்டாள்.

"எதுக்கு.. கால்கட்டு போடறதுக்கா..?"

"சே.. அதில்லடா.. பைக் வாங்கற இல்ல..?"

"மொதல்ல வண்டி வாங்கலாம்.."

"ஏன்டா இப்படி.. டல்லா பேசற..? பைக்ல இன்ட்ரெஸ்ட் இல்லயா..?"

"ம்.. தெரியல..!"

"எனக்கு அதெல்லாம் தெரியாது..! ட்ரீட் வேனும்..?"

"ம்..ம்ம்..!! இப்பகூட ட்ரீட் வேனும்னா.. வா..!!"

"என்ன ட்ரீட் தருவ..?"



"நீ விரும்பினா.. பீர்.. ஒயின்.. ஓட்கா.."

"ஏய்.. ஏன்டா.. என்னை பாத்தா அப்படியா தெரியுது..?" என செல்லமாக அவன் தோளில் அடித்தாள்.

மதியம்வரை அவன் வீட்டிலேயே.. கவியுடன் பேசியவாறு பொழுதைக் கழித்தான்.
மதியத்திற்கு மேல் அவளை சினிமா அழைத்துப் போனான்.

அவர்களுக்குள் முத்தமும்.. தடவலும்.. சர்வசாதாரணமாக நடந்தது.
தியேட்டர் இருட்டில்.. தொடர்ந்து சில்மிச விளையாட்டில் ஈடுபட்டனர்.

"மாமு.."

"ம்..ம்ம்..?"

"நீ என்னை.. ரொம்ப.. டச் பண்ணிட்டடா.."

"அப்படியா..?" அவன் கை.. அவள் கழுத்து வழியாக இறங்கி.. அவளது பிராவுக்குள் இருந்த.. அவளின் இளமைக் கனிகளில் விளையாடிக்கொண்டிருந்தது.

"என்ன அப்படியா..?" அவன் பக்கம் சரிந்து.. அவன் தோளில் சாய்ந்திருந்தாள் கவி.

"இஙக தொடறது ஒன்னும் 'ரொம்ப டச் ' இல்லையே..? நார்மல் டச் தான.?"

"போடா.. நா சொன்னது இது இல்ல.."

"ம்..?"

"மனச டச் பண்ணிட்டேனு மீனிங்.."

"ஓ..!! பட்.. எப்டி..?"

"அதான் தெரியல.. இப்பெல்லாம் அதிகமா உன் நெனப்பாவே இருக்கு தெரியுமா..? தூக்கம் கலைஞ்சு.. கண்முழிச்சு எந்திரிக்கறதுக்கு முன்னால.. கொஞ்ச நேரம்.. நீ என்ன கட்டிபடிச்சிட்டு படுத்துருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. அடிக்கடி வருது.." என அவன் நெஞ்சைத் தடவினாள்.

"ஓ..!!" விறைப்பேறியிருந்த அவள் மார்புக் காம்பை உருட்டினான்.



"ஸ்ஸ்..ஹா..! என்ன. . ஓ..?"

"நீ சொன்னதுக்கு இந்த..ஓ.."

"இதுக்கு என்னடா மீனிங்..?" அவன் தோளில் மூக்கைத் தேய்த்தாள்.

அவள் காதோரத்தில் முத்தம் கொடுத்தான் சசி.
" மீனிங் இஸ்.. முத்திப்போச்சு.."

"வாட்.. முத்திப்போச்சு..?"

"இந்த.. மாங்கா ரெண்டும்..!" உள்ளே ஆழமாக கை விட்டு.. அவளின் இளமைக் கனி மொத்தத்தையும் நாம்பி பிடித்தான்.

"போடா..!!" அவன் அடிவயிற்றுக்கு கையை இறக்கினாள்.

"இல்லேங்கறியா..நீ..?"

"ஆமாங்கறியா.. நீ..?"

"ம்..ம்ம். .! மேரேஜ் பண்ணிக்கோ.. எல்லாம் நார்மலாகிரும்..!"

"மேரேஜா..?"

"ம்..ம்ம்..!!"

"நீ பண்ணிக்கறியா..?"

"ஏய்.. லூசு பக்கி.. நாம டீப் பிரெண்ட்ஸ்டி.."

"ஸோ வாட்ரா..?"

"டீப் பிரெண்ட்ஸ்.. மேரேஜ்லாம் பண்ணிக்ககூடாது..! தெரியாது உனக்கு. .?"

"அப்படின்னு யார்ரா சொன்னது உனக்கு..?"

"நீ.. விக்ரமன் படம்லாம் பாத்ததே இல்லையா..?"

"மாமு.. அது படம்டா.. படத்துல அப்படிதான் இருப்பாங்க..! நீ சொல்லு.. உனக்கும் பொண்ணு பாக்றாங்க இல்ல..? நாம மேரேஜ் பண்ணிக்கலாமா..?"



"ஹேய்..என்ன வெளையாடறியா..?"

"நோ..டா..! சீரியஸ்..டா..? ஆன்ஸர் மீ..டா.."

"ம்கூம்.. நோ..!!"

"ஒய்..டா..?"

"மேரேஜ் லைஃப் வேறடீ.. அது நமக்கு ஒத்து வராது.. ஓகே..?"

"ம்..ம்ம்..!!"

"டோண்ட் வொர்ரிடி.."

"நா ஒர்ரிலாம் பண்ணிக்கல.. சும்மா தோணுச்சு.. கேட்டுப்பாத்தேன்..!" என்றாள் கவி.

சசிக்கம் நல்ல மூடாகிவிட்டது.
அவளும் அதே நிலையில்தான் இருந்தாள்.

"கவி…."

"ம்..ம்ம்..?"

"'பக் 'கனும்.. டீ.."

"ம்.. ம்ம்.. பக்கிக்கோடா.."

"போலாமா.?"

"எங்கடா. .?"

" அவுட்டிங் எங்காவது..?"

"ம்..ம்ம்..! பட் . எங்க..?"

" நீ சொல்லு.."

"உங்க தோட்டத்துக்கு போலாமா.? உங்கப்பா தோட்டத்துலயா இருப்பாரு..?"

"இல்ல.. இன்னிக்கு. . வீட்லதான் இருக்காரு..! தோட்டத்துல யாரும் இல்ல..!"

"ஓகேடா.. அப்ப போலாம்.." என்றாள் கவி.



இருவருக்குமே படம் பார்க்கும் மனநிலை இல்லை.
தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.

"சேஃப்டிய மறந்துடாதடா.." என மறக்காமல் அவனுக்கு நினைவு படுத்தினாள் கவி.

காண்டம்.. கூல்ட்ரிங்க்ஸ்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு.. சசியின் தோட்டத்திற்குப் போனார்கள் இருவரும். !!

தோட்ட ஏரியா.. மிகவும் சுகமான தென்றலை வீசிக்கொண்டிருந்தது.
சசி கதவைத் திறந்து உள்ளே போய் அவளையும் அழைத்தான்
"வா..!!"

"சூப்பரா இருக்குடா.." என உள்ளே வந்த கவி.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அவளை அப்படியே நெஞ்சோடு இருக்கினான் சசி.
"செம ஹாட்றி.."

"ஆமாடா..மாமு.."

இடுப்பை அவள் இடுப்பில் மோதி.. அழுத்தினான்.
"இப்படியே.. சொருகிடனும் போல இருக்குடி.."

"அப்றம்.. எதுக்குடா.. வெய்டிங்கு..!"



"சொருகிடலாமா..?"

"ம்..ம்ம்..!!" என அவள் சிரிக்க..
அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சிவிட்டு.. விலகிப் போய் கதவைச் சாத்தினான் சசி….!!!!

பூவும் புண்டையையும் - பாகம் 92 - காமக்கதைகள்

Posted: 18 Jun 2015 08:59 AM PDT

அடுத்த நாள்.. காலையில் சசி தூங்கி எழுந்தபோது.. இருமியவாறு சமையல் செய்து கொண்டிருந்தாள் குமுதா.
காபிக்காக அவளிடம் போன சசி கேட்டான்.
"என்னாச்சு.. ஏன் இப்படி இருமிட்டிருக்க..?"

"தெரியலடா.." என இருமினாள் "ஒரே இருமலா இருக்கு..?"

"காச்சலடிக்குதா என்ன..?"

"ம்கூம்.. அதெல்லாம் இல்ல. வெறும் இருமல்தான்.. சளி புடிச்சிருக்கும் போல.." என்று விட்டு காபி கலந்து கொடுத்தாள்.

காபியை வாங்கி.. அங்கேயே சாய்ந்து நின்று.. உறிஞ்சினான்.



குமுதா "அப்றம்.. நேத்து சினிமால்லாம்.. எப்படி இருந்துச்சு..?" என லேசான இருமல் குரலில் கேட்டாள்.

"ம்..ம்ம்..! ஆமா.. என்ன..திடீர்னு கேக்ற..?"

"நேத்தே கேக்லாம்னு நெனச்சேன்.. உங்க மச்சான் இருந்தாரு.. அதான் கேக்கல..!"

"ஓ..!!"

"படம் நல்லாருந்துச்சா..?" அவனைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள்.

"ம்..ஏதோ தேவலை..! பாக்கலாம்..!"

"அதவிடு.. தேட்டர்ல.. ஜாலியா இருந்துச்சா..?"

"ஏய்..!!" என்று சிரித்தான்.

"அவ எப்படி.. கம்பெனி குடுத்தாளா..?"

"ஏய்.. அடங்க மாட்ட.. நீ.?"

இருமிக்கொண்டே சிரித்தாள்.
"ஏன்டா.. இதக்கூட கேக்கக்கூடாதா..?"

"போடீ.." என்றுவிட்டு காபியுடன் நடந்து சமையலறையை விட்டு வெளியேறி.. சோபாவுக்குப் போனான் சசி..!

அப்பறம்.. அவன் குளிக்கும்முன்.. பிரஷ்ஷில் பேஸ்டைப் பிதுக்கிப் பல் தேய்த்தான் சசி.
ஒரு குட்டி பிரஷ்ஷை பற்களிடையே வைத்து மென்றுகொண்டிருந்த மது..
சசியின் கையைச் சுரண்டினாள்.



குணிந்து பார்த்தான் சசி.
"என்னடா..?"

வாயில் இருந்த பிரஷ்ஷை கையில் தூக்கிப் பிடித்துக் காட்டினாள்.
"இத்து.. என்ன..?"

"பிரஷ்டா குட்டி.." என்றான் "பல் தேய்க்கறது.."

"ம்கூம்.." வேகமாகத் தலையாட்டினாள் "வாயில வருதே அது..?"

"வாய்ல வருதா.. என்ன. .?" அவள் சிப்பி வாயைப் பார்த்தான்.

'ஈ..' எனப் பற்களைக் காண்பித்தாள். பின் எச்சிலை துப்பி "இது.." என்றாள்.

"ஹா.." வெனச் சிரித்தான் "எச்சி.."

மறுபடி தலையாட்டினாள்
"ம்கூம்.. உன் வாயில பாரு.." அவனை நோக்கி கை நீட்டினாள்.

"என்னடா.. தங்கம்..?" எனக் கேட்டவாறு பார்த்தான் "நொறையா..?"

"ம்..!!" என்று தலையாட்டினாள்.

"அட.. அறிவே.." எனச் சிரித்தான்.

மறுபடி.. "அது.. ஏ மாமா வருது..?" என்று கேட்டாள்.

"ம்.. வேலையில்லாம வருது." என்றான்.

விடாமல் "ஏன் வருது.. சொல்லு.." என்றாள்.

"ஆ.. நம்மள தேய்க்கறது யாருனு பாக்க வருது.." என்று சிரித்தவாறு.. அவள் பாணியிலேயே சொன்னான் சசி.

"அப்பன்னா.. இது என்னை பாக்குமா..?" பிரஷ்ஷை திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.



"பிரஷ் பாக்காதுடா மயிலு.. நொறைதான் பாக்கும்.." என்றான் சிரித்தவாறு.

உடனே 'தூ..!' எனத் துப்பி விட்டாள் மது.
பயந்து விட்டாளோ..?

சசி குளித்து சாப்பிட்டுக் கிளம்பும்வரை.. குமுதா இருமிக்கொண்டேதான் இருந்தாள்.
போகும் போது "மாத்திரை ஏதாவது வேனுமா.?" என்று கேட்டான்.

"இல்ல.. நானே வாங்கிக்கறேன்.. போ.." என இருமிக் கொண்டே சொன்னாள்.

"மறக்காம வாங்கி.. சாப்பிடு.." என்று விட்டுப் போனான்..!!

அன்று மதியம்.. சசி மதிய உணவிற்கு வீட்டிற்குப் போனபோது.. கட்டிலில் போர்த்திப் படுத்திருந்தாள் குமுதா.

"என்னாச்சு..?" அவள் அருகில் போய்க் கேட்டான்.

"காச்சால் வந்துருச்சு.." என்றாள்.

கட்டிலில் உட்கார்ந்து.. அவளைத் தொட்டுப் பார்த்தான்.
"ஆமா.. சுடுது..! ஆஸ்பத்ரி போனியா..?"

"இல்ல.. மெடிக்கல்ல.. சொல்லி.. மாத்திரை வாங்கி சாப்பிட்டேன்.." இருமல் நிற்கவில்லை.

"சரி.. நீ எந்திரி.. ஆஸ்பத்ரி போலாம்.."

"மொதல்ல நீ போய் சாப்பிடு.. எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்.."

"நீ சாப்பிட்டியா..?"

"ம்.. காலைல கொஞ்சம் சாப்பிட்டேன்."

"சரி.. நீ எந்திரிச்சு பொறப்படு.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போறேன்.." என்றுவிட்டு சாப்பிடப் போனான்.

மது தூங்கிக்கொண்டிருந்தாள்.
சசி சாப்பிட்டு முடித்தபோது குமுதா எழுந்து புடவை கட்டியிருந்தாள்.
மதுவையும் எழுப்பி.. உடை மாற்றிவிட்டாள்.

பைக்கில் உட்காரவைத்துக் கூட்டிப் போனான் சசி.



டாக்டர் இருந்தார்..!!
டாக்டர் மதிய உணவுக்குப் போகும் நேரம் என்பதால்.. கூட்டம் இல்லை.
ஒரே ஒரு பெண் மட்டும் வெய்ட்டிங்கில் இருந்தாள்.
குமுதாவும் உட்கார்ந்தாள.

உள்ளிருந்து ஒரு குண்டான நர்ஸ் வெளியே வந்தாள்.
யாருக்கு என்ன என விசாரித்தாள்.

அந்த கிளினிக்கில் மூன்று நர்ஸ்கள் இருந்தனர். ஆனால் அதில் ஒருத்திகூட ரசிக்கும்படியாக இல்லை என நினைத்தான் சசி.

அடுத்த பத்தாவது நிமிசம் உள்ளே போனாள் குமுதா.
மதுவை வைத்தபடி சசி வெளியிலேயே நின்றுவிட்டான்.

குமுதா மருந்து சீட்டுடன்.. தன் பின்பக்கத்தைத் தேய்த்துக் கொண்டே வந்தாள்.

"என்ன சொன்னாரு..?" சசி கேட்டான்.

"ஊசி போட்றுக்கு.." என மருந்து சீட்டை அவனிடம் கொடுத்தாள்.
வெளியே வந்தார்கள்.
முன்புறமே மெடிக்கல் இருந்தது.
மருந்து.. மாத்திரைகள் வாங்கி வந்தான்.

மறுபடி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு..விட்டு கடைக்குப் போனான் சசி.
குமுதாவின் கணவனிடம் விபரமாகச் சொன்னான்.

"காலைலயே சொல்லிட்டுதான் வந்தேன் அவகிட்ட.. முடியலேன்னா ஒரு போன் பண்ணுனு.." என குமுதாவின் கணவன் சொன்னான்.

"எதுக்கு தொந்தரவுனு நெனச்சிருப்பா.." என்றான் சசி..!!

ராமுவின் கல்யாணம் முடிந்துவிட்டது..!
சசி போகவும் இல்லை அதைப் பற்றி தெரிந்து கொளளவும் இல்லை..!

ராமு கல்யாணம் முடிந்தபிறகு.. முதன்முறையாக சம்சுவைப் பார்த்தபோது கேட்டான்.
"கல்யாணத்துக்கு நீ ஏன்டா வரல..?"

"வரல.." என அலட்சியாகச் சொன்னான் சசி.

"நீ வரலேனு ரொம்ப பீல் பண்ணான். நீ வந்துருக்கலான்டா.. ஆனா ஒரு வாரமாவே செம ஜாலிதான்டா.. எந்த நேரம் பாரு சரக்குதான். நல்லா செலவு பண்ணான். தண்ணினால வீட்ல சண்டையே வந்துருச்சு.." என கூடவே நிறையக் கதைகளையும் சொன்னான்.

அதிலெல்லாம் சசிக்கு சுத்தமாகவே ஆர்வம் இல்லை.
ஆர்வமின்றியே இருந்தான்.
பிறகு கேட்டான்.
"காத்து எப்படி இருக்கான்.?"

"ஆ.. நல்லாருக்கான்டா இப்பெல்லாம் ஆளே மாறிட்டான். பொண்டாட்டி முனனால அனியாயத்துக்கு நல்ல பையனா நடந்துக்கறான்னா பாரேன். அவனுக்கு இப்ப முன்னைக்கு இப்ப நல்லா ஒடம்பு வந்துருச்சுடா.."

"ஓ.. அவன நானும் இப்ப பாத்தே கொஞ்ச நாள் ஆச்சு.."

"கல்யாணத்துக்கு வந்துருக்கலான்டா நீ.."என மீண்டும் ஆரம்பித்தான் சம்சு "அப்படி என்னதான்டா நடந்துச்சு..?"

"அத விட்றா.." என அலட்சியமாக ஒதுக்கினான் சசி.

அவனையே உற்றுப் பார்த்தான் சம்சு
"நெஜமாவே புரியலடா எனக்கு.. இந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான உங்களுக்குள்ள வந்த மனஸ்தாபம்..?"

சட்டென.." சரி.. நா கெளம்பறன்டா.."என்றான் சசி.



"இருடா..!" எனத் தடுத்தான் சம்சு "சரி பேசல விடு.. இன்னொரு மேட்டர் தெரியுமா உனக்கு..?"

"என்ன..?"

"மஞ்சு மேட்டர். .?"

"அவளே ஒரு மேட்டர்தான..?" என்றான் சசி.

சிரித்தான் சம்சு "ஆனா.. அவ கல்யாணம் பண்ணிட்டா.."

திகைப்பானான் சசி.
"என்னடா சொல்ற.. மஞ்சு கல்யாணம் பண்ணிட்டாளா..?"

"அதும் லவ் மேரேஜ்.."

"யாரைடா..?"

"பையன் மார்க்கெட்ல காய்கறி கடை போட்றுக்கான். எத்தனை நாள் லவ்னு தெரியல.. ரெண்டு பேரும் எஸ்கேப்.. கல்யாணமும் முடிஞ்சுது.."

"எப்படா இது நடந்துச்சு..?"

"நாலு நாள் ஆச்சுடா.."

"பிரகாஷ் என்ன பண்ணான்..?"

"அவன் அதப்பத்தி கேர் பண்ணிக்கவே இல்ல. ஓடிப்போனது அவன் தங்கச்சி மாதிரியே அவன் நெனைக்கல.. வேற யாரோ மாதிரி விட்டுட்டான். பெரியவ இப்படி போனப்ப வேனா.. கொஞ்சம் பிரச்சினை பண்ணான்.! இவ விசயத்துல ஒன்னுமே கண்டுக்கல.."

"ஹா.. நல்ல அண்ணன்டா.."

"நாம ஏதாவது கேட்டாக்கூட தங்கச்சினு பாக்காம.. தேவடியா அவ.. இவனு.. பச்சை பச்சையா பேசறான்.."

"அதுசரி.. இப்ப எங்கருக்கா மஞ்சு..?"

"புருஷன் வீட்ல.. இதுலயும் ஒரு ஹைலைட் என்ன தெரியுமா..? அவன் மொதவே கல்யாணமானவன்..!"

"என்னடா சொல்ற..?"

"அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்குடா.."

"அடப் பாவமே.. ஏனாடா இப்படி பண்ணா..? கல்யாணம் பண்றதுக்கு அவளுக்கு பசங்க யாருமே கெடைக்கலியா.?"

"அதெல்லாம் பேசி பிரயோஜனம் இல்லடா.. அவ விதி அப்படி.."

"அதுக்குனு இப்படியமாடா போய் விழுவா..?" என அங்கலாய்த்தான் சசி..!!

காலையில் டிபன் சாப்பிடும்போது குமுதா கேட்டாள்.
"அப்பாவ நீ பாக்கறதே இல்லயாடா..?"

"ஏன்..?"

"உன்ன வரச்சொன்னாரு.."



"எதுக்கு..?"

"உனக்கு பைக் வாங்கி தரேன்னாரு.."

"பைக்கா…?"

"ம்..ம்ம்.!!" சிரித்தாள்.

"என்ன திடீர்னு..?"

"உன்ன லைப்ல செட்டில் பண்ணனும் இல்ல..?"

"புரியல.."

" உன்ன இப்படியே விட்ற முடியுமா.. உனக்கும் கல்யாணம் பண்ணனுமில்ல..? அதான்.. அதுக்கு மொத பைக் வாங்கி குடுத்துருலாம்னு சொல்றாரு.."

"ஓ..!!"

"இப்ப அப்பா வீட்லதான் இருக்காரு போய் பாரு.." என்றாள் குமுதா.

டிபன் சாப்பிட்டபின்பு வெளியே கிளம்பினான் சசி.
அவன் கதவுக்கு வெளியே போனபோது.. வெராண்டாவில் நின்று ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் இருதயா.

அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்
"குட் மார்னிங்.."

"குட் மார்னிங்..!!" என்றான் சசி "என்னது புக்ஸ்..?"

"வீக்லி.." நேராக நின்றாள்.

"டிபன் சாப்பிட்டாச்சா..?"

"ம்..ம்ம்..! நீங்க..?"

"இப்பதான்..!!"

"கெளம்பிட்டிங்க..?"

"வீட்டுக்கு.."

"உங்க வீட்டுக்கா..?"

"ம்..ம்ம்..!"

"உங்க வீட்டெல்லாம் வந்து பாக்கனும்னு.. ரொம்ப ஆசை எனக்கு. ." என சிரித்தாள்.

"ஓ..! வாயேன்..!"

"எப்ப கூட்டிட்டு போறீங்க..?"

" இப்பக்கூட.. வாயேன்..!!" என அவன் சொல்ல..



உடனே மறுத்தாள் "இப்படியேவா..? நோ..!"

"ஹேய்.. ஏன்..? இதுலென்ன இருக்கு.. இப்படியே வாயேன்..!"

"போங்க.. நா குளிக்கக்கூட இல்ல.. இன்னொரு நாள்.. வரேன்.. ஓகேவா..? இப்ப வேண்டாம்.. ப்ளீஸ்..!!" எனக் கொஞ்சலாகச் சிரித்தாள்.

"ஓகே..! பை..!!"

கையசைத்தாள் "பை.. பை..!!"

கீழே இறங்கிப் போய்.. அவன் சைக்கிளை எடுத்து அன்னாந்து பார்க்க…. மேலிருந்து அவனைப் பார்த்துச் சிரித்து மீண்டும் கையசைத்தாள் இருதயா….!!!!

பூவும் புண்டையையும் - பாகம் 91 - காமக்கதைகள்

Posted: 18 Jun 2015 07:48 AM PDT


குமுதாவின் மனதை அனாவசியமாக நோகடித்துவிட்டோமோ என வருத்தப்பட்டான் சசி.
அவளது சூம்பிப் போன முகம் அவன் நினைவில் வந்தது.
பாவமாகத் தோண்றியது.
அவளைத் தேடிக்கொண்டு போனான்.

சமையலறையில் இருந்த குமுதா..அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பக்கத்தில் போய் அவள் தோளைத் தொட்டான்.
"ஸாரி.."

அவள் பேசவில்லை.

நெருங்கி நின்று "ஏய்.. ஸாரிடி.." என்றான்.



அவனைப் பார்த்தாள். அவள் முகம் கடுகடுவென இருந்தது.

"அதான் ஸாரி சொல்லிட்டேன் இல்ல.. சிரியேன்.." என்க..

" ஆமாடா.. நீ 'மூடிட்டு போ 'ன்னா நாங்க போகனும்.. வந்து சிரின்னா.. சிரிக்கனும்..! எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு.."

சிரித்தவாறு அவள் தாடையைப் பிடித்தான்.
"ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் குமுதா..ஸாரி.. ஸாரி.."

" போ..!!" என்றாள்.

"ஸாரி..!!"

" சரி.. போடா.."

"சிரியேன்.."

"மூடிட்டு போ.." என்றாள் அவன் சொன்னது போலவே.

அவள் தலையில் தட்டினான்.
"சிரியேன்டி.. பரதேவதை.."

"டேய்.. நா தேவடியாளா உனக்கு..?"

"சீ.. என்ன பேசற..?"

"நீ சொன்னதுக்கு அதான்டா அர்த்தம்.."

"ஓ.. அப்ப.. மறுபடி ஸாரி..!!"

சிரித்துவிட்டாள்.
"சரி.. பரவால்ல விடு.."

"ம்..ம்ம்.. குட்.. சிஸடர்.. நா போறேன்.."

"ம்.. ம்ம்..! பாத்து போ..!!"



" பை..!!"

"ம்.. பை..!!" என்றாள்.

சசி அந்தப் புன்னகையுடனே கிளம்பினான்.!!

ஞாயிற்றுக் கிழமை.. காலை பத்து மணிக்கு.. அண்ணாச்சியம்மா சசிக்கு போன் செய்தாள்.
போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போய்விட்டான் சசி.
அடிக்கடி அவளோடு போனில் பேசிக்கொண்டுதான் இருந்தான் சசி.
நலன் விசாரிப்பு முடிந்து.. போதுவாகப் பேசும்போது சசி சொன்னான்.
"உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.."

"என்ன பையா..?"

"இருதயா.. என்னை லவ் பண்றா.."

"நெஜமாவா..?"

"ம்.. அவ கொஞ்ச நாளாவே பண்ணிட்டுதான் இருக்கா..! நான்தான் இத.. உங்ககிட்ட சொல்லல.."

" ஏன் பையா.. சொல்லல..?"

"தெரில.. சொல்ல கஷ்டமா இருந்துச்சு.. அதான்.. சொல்லல.."

"டேய்.. பையா.. இதுல என்னடா இருக்கு..? நா என்ன சொல்லப் போறேன்..? என்னை தப்பா புரிஞ்சிட்ட பாத்தியா..?"

"அய்யோ.. அப்படி இல்ல.. பொம்பள.. நா உங்கள தப்பா நெனைக்கல..! உண்மையச் சொல்லனும்னா.. அவதான் என்னை லவ் பண்றா.. நா..அவள லவ் பண்ல.."

" ம்.. ஏன் பையா..?"

"தெரியல.. அவ.. ஐ லவ் யூ னு கூட சொல்லிட்டா.. ஆனா நான்தான்.. எதுமே சொல்லாம இருக்கேன்.."

"ஏன் பையா.. அவள புடிக்கும்தான..?"



"ம்..ம்ம்..! புடிக்கும்..!!"

"அப்றம் என்ன பண்ணுடா.. லவ் யூ சொல்லிரு.."

"அதான் என்னால சொல்ல முடியல பொம்பள.. எதுவோ என்ன தடுக்குது..! இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு.. அவ எனக்கு கன்னத்துல கிஸ் கூட குடுத்துருக்கா.. அப்படியிருந்தும்.. என்னால அவள.. லவ் பண்ண முடியல.." என்றான் சசி.

"அடப்பாவி.. எப்ப.. இதெல்லாம்..?" என்று மறுபக்கத்தில் இருந்து அலறினாள் அண்ணாச்சியம்மா.

"அது.. ஒரு டைம்..!"சிரித்தான்.

"அவள நீ என்ன பண்ண..?"

"சீ.. நா.. இப்பவரை அவளை தொட்டதுகூட இல்ல.. அவளாதான் என்கிட்ட நெருங்கிவந்து பழகறா..! மத்தபடி நா அவள.. தப்பா நெனைக்கவே இல்ல.. நம்புங்க..ப்ளீஸ்.."

"ஏய்.. சும்மாடா.. ரௌஸ் பண்ணேன்.! உனக்கு அவமேல நல்ல மரியாதை இருக்குடா.. இதான் ப்யூர் லவ்.. அவள மிஸ் பண்ணிராத..! உன் லைப் நல்லாருக்கும்..! அவ ரொம்ப நல்ல பொண்ணுடா பையா..!"

"அதுசரி.. ஒன்ன மறந்துட்டிங்களே.. பொம்பள.."

" என்ன.. ?"

"அவ ரொம்ப நல்ல பொண்ணு.. அது ஓகே..! ஆனா நான்.. அவளுக்கு ஏத்தவனா..? அத யோசிக்கனுமில்ல..?"

"ஏன்டா.. அவளுக்காக உன்னால மாற முடியாதா..? அப்படியென்ன நீ ரொம்ப மோசமானவனா.. அதெல்லாம் இல்லல்ல..? ஏதோ வயசுக்கோளாறு.. அத தவற.. நீ ஒன்னும் மோசமானவன் இல்லடா.. உன்னால மாற முடியும்..! நா சொல்றதக் கேளு.. அவள லவ் பண்ணு..!!"



"அய்யோ.. என்னை கொல்லாதிங்க.. பொம்பளமா.! எனக்கு லவ்னாலே.. பயம்மா இருக்கு.. ! அதும்.. இருதயா மாதிரி பொண்ணுங்க.." என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே..
கையில் ஒரு வாளியுடன் மேலே வந்தாள் இருதயா.
அடர்த்தி பச்சையில் நைட்டி போட்டிருந்தாள்.

"ஹாய்..!!" பளிச்செனச் சிரித்தாள்.

"ஹாய்..!!" என்றுவிட்டுக் குரலைத் தழைத்து போனில் சொன்னான் "இருதயா வந்துருக்கா.. நாம அப்றம் பேசலாமே..ப்ளீஸ்..!!"

"ம்..ம்ம்..! சரி பையா.. ஜாலியா இரு..! அவள மிஸ் பண்ணிராத.. என்ன..? பேசி முடிச்சிட்டு கூப்பிடு..! நா ரொம்ப ஆவலா இருக்கேன்..!"

"அலோ.. அலோ.. நா ஒன்னும் இப்ப.. அதப்பத்தி பேசப்போறதில்ல.. ஓகே..? அப்றம் பேசறன்.. பை..!!"

"பைடா.. அழகு பையா.. உம்மா.." என்றாள் அண்ணாச்சியம்மா.

"ம்..ம்ம்..! பை..!!"போனைக் கட் பண்ணினான் சசி.
அவனால் முடிந்தவரை ரகசியமாகத்தான் பேசினான் சசி.

அது இருதயாவுக்கு கேடடிருக்க வாய்ப்பில்லை.
அவள் பக்கெட்டைக் கீழே வைத்து.. ஈர உடைகளை எடுத்து உதறி.. காயப்போட்டுக்கொண்டிருந்தாள்.

"என்னது துவையலா..?" சசி கேட்க..

அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
"ம்..ம்ம்..!!"

"மம்மி..?"

"குக்கிங்..!!" என்றுவிட்டு அவனிடம் கேட்டாள் "எங்கயும் போகலியா..?"

"எங்க போறது..?"

"சினிமா..?"

"ஐடியா இல்ல.." உள்ளுக்குள் அவளை ரசித்துக்கொண்டே கேட்டான் "நைட்டி புதுசா..?"

துணியை உதறிப் போட்டவள்.. முகம் வியப்பில் மலர.. அவனை நேராகப் பார்த்தாள்.
"ஆமா.. எப்படி தெரியும்..?"



"இல்ல.. இந்த நைட்டி..நீ போட்டு நான் பாத்ததில்ல.. டிசைன் நல்லாருக்கு..!!" என்றான்.

"தேங்க்ஸ்.. இதெல்லாம் கூட..கவனிக்கறீங்களா.?"

"இதென்ன பிரமாதம்..? ஆமா.. உன் சைஸ் என்ன..?"

"சீ..!! எதுக்கு..?" என வெட்கப் பட்டாள்.

"ஹேய்.. நா.. என்ன கேட்டேனு நெனச்ச..? மை காட்..! நா கேட்டது.. அதில்லமா..!" அவன் வாயில் அவனையும் மீறி.. 'மா ' என்கிற வார்த்தை வந்துவிட்டதை உணர்ந்தான்.

அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை போலும்.. அவள் முகம் பிரகாசத்தில் மிளிர்ந்தது.
"வேற என்னவாம்..?"

'அதானே..வேறு என்ன சொல்வது..? செருப்பு..? சே.. நிறைய படங்களில் அது சொல்லியாகி விட்டது '
சட்டென.."உன் நைட்டிய கேட்டேன்.." என சமாளித்தான் "எஸ்..எல்லா..? எக்ஸ் எல்லா..?"

"ஓ.. அதுவா.. என் சைச உங்ககிட்ட சொல்ல.. என்ன..?" என அவளது உள்ளாடை சைஸ் சொன்னாள்.

சைஸ் கேட்டவன் சிரித்தான்.

"என்ன.. கிண்டலா..?" என்று கேட்டாள்.



"சே..சே..!" என அவன் மேலும் சிரிக்க..

"ம்..ம்ம்.. பரவால்ல.. முன்ன மாதிரி.. ஜாலியா.. பேசி சிரிக்கறீங்க.. இந்த சசிதான் எனக்கு வேனும்.. எப்பவுமே..!!" என்றாள்.

துணிகளைக் காயப்போட்டுவிட்டு.. அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
"எங்கயும் போகலியா..?" என மீண்டும் கேட்டாள்.

"எங்க போறது..?"

"சன் டே.. இல்ல..?"

"ஸோ..?"

"சினிமா போலாம்..!!" சிரித்தாள்.

"ஐடியா இல்லேனு சொன்னேனே..?"

"எனக்கு இருக்கு..!!" என்றாள்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
'ச்ச.. மரமண்டை.!' என தன்னைத் தானே திட்டிக்கொண்டான்.
"ஓ..!! எப்ப..?"

"மேட்னி.. போலாமா..?" என அவள் கேட்க….
அவளது கண்களைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

"உன் தம்பி வரானா..?" சசி கேட்டான்.

"யுவர் சாய்ஸ்..!!" என்றாள்.

"உன் சாய்ஸ்..?"

"நான்.. நீங்க.. மட்டும்..!!"

"நோ.. அது தப்பாகிரும்..!!"

"நீங்க இதான் சொல்லுவீங்கனு தெரியும்..! சரி.. தம்பியோட.. ஓகேவா..?"

"ம்..ம்ம்..!!" தலையாட்டினான்.

"தேங்க்ஸ்..!!" என அவன் கை தொட்டுச் சொன்னாள்.



"இருதயா..! நா ஒன்னு கேக்கட்டுமா..?"

"ம்..ம்ம்..? கேளுங்க.. என்ன..?"

"என்கூட சினிமா பாக்க இவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்றியே.. என்னை உனக்கு அவ்ளோ புடிக்குமா..?"

"ம்..ம்ம்.. ரொம்ப புடிக்கும்..!!" என சிரித்துக் கொண்டு சொன்னாள்.

தன்னையும் இந்தளவு விரும்ப ஒரு பெண் இருக்கிறாளா.. என வியப்பாக இருந்தது அவனுக்கு.!
பேச்சை மாற்றினான்
"வீட்ல என்ன.. மட்டனா.. சிக்கனா..?"

"ரெண்டுமே இல்லை.. ஃபிஷ்..!!" என்றாள் "உங்க வீட்ல..?"

"தெரியல.. சாப்பிடறப்பதான் தெரியும்.."

"ஓ..! நா போய் குளிக்கனும்..!!"

"அப்படியா..? ஓகே.. போய் குளி..!" என அவன் இயல்பாகச் சொல்ல..

அவனைப் புன்னகையுடன் பார்த்தாள்.

அவள் புன்னகைக்கும்.. பார்வைக்கும் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு
"ஏன்..?" என்று கேட்டான்.

"ம்கூம்.." குறுக்காகத் தலையாட்டினாள்.

"ஸாரி.. எனக்கு எதுவும் புரியல.. சொன்னா தெரிஞ்சுப்பேன்.."



"பரவால்ல.. பரவால்ல..! சரி.. நா போறேன்..!!"

"ம்.. ம்ம்..! பை..!!"

"மேட்னி போலாம்.. ரெடியாய்க்கோங்க..! பை..!!" எனக் கையசைத்துவிட்டு வாளியுடன் கீழே போனாள் இருதயா.

அவளைப் பார்த்தவாறு அப்படியே நின்றான் சசி.
'இவள் மீது.. காதலும் ஆசையும்.. எவ்வளவோ இருந்தும்.. இந்த மனம் ஏன் இவளைக் காதலிக்க மறுக்கிறது..?

No comments :

Post a Comment