காமக்கதைகள் |
பூவும் புண்டையையும் - பாகம் 98 - தமிழ் காமக்கதைகள் Posted: 15 Jul 2015 11:07 AM PDT "நீ போகல..?" " எனக்கு செம் இருக்குப்பா.. நா போகல..!!" "ஹேய்.. அப்ப.. தனியாவா இருப்ப..?" "எஸ்.. பா..!!" எனச் சிரித்தாள். "தனியா இருந்துப்பியா.. நீ..?" "வொய்..? நீங்கள்ளாம் இல்ல..?" "உங்க மம்மி.. உன்ன தனியா விட்டுட்டு போக ஒத்துகிட்டாங்களா..?" "ம்..ம்ம்..! சொல்ல முடியாதுபா.. நா உங்க அககா வீட்ல ஸ்டே பண்ணவேண்டியது வந்தாலும் வரலாம்.." என்றாள். சசியின் மனசுக்குள்.. ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் படபடவென சிறகடிக்கத் தொடங்கியது. "உன்ன இங்க விட்டுட்டு போனா.. உங்க டாடி ஒன்னும் சொல்லமாட்டாரா..?" "நா பேசிட்டேன்..! அவரும் ஓகே சொல்லிட்டாரு..!!" "அவ்ளோ முக்கியமான எக்ஸாமா..?" "அப்படினு இல்ல… ஆக்சுவலா.. எனக்குதான்.. மேரேஜ்க்கு போக புடிக்கல.." என்றாள். "அப்படியா.. ஏன்..?" "நா.. போனா.. எப்படியும் ரெண்டு மூனு நாள்.. அம்மா வரமாட்டாங்க..! நா போகலேன்னாதான் அடுத்த நாளே வருவாங்க.." "ஓ..! சரி.. நீயும் போய்ட்டுதான் வாயேன்..! அரியர் வெச்சிட்டா கெடக்குது..!" "ஹா.. அதப்பத்திலாம் எனக்கு கவலையே கெடையாது..!" "அப்றம்.. என்ன..?" "சொன்னா சிரிக்கக்கூடாது.." என்றாள். "அப்படியா.. சரி சொல்லு.." "நா.. ஊருக்கு போனா.. ரிட்டனாக ரெண்டு மூனு நாள் ஆகும்னு சொன்னேன் இல்ல..?" "ம்..ம்ம்..?" " அப்படி போனா.. நா உங்கள ரொம்ம்ம்ம்ப.. மிஸ் பண்ணுவேன்.. ஸோ.. நா போகல.." சசிக்கு மிகவும் திகைப்பாக இருந்தது. "வாட்.. மா. ? என்னை மிஸ் பண்ணுவேங்கறதுக்காக.. நீ ஊருக்கு போகலியா..?" "எஸ்ஸ்ஸ்ஸ்.. பா..!!" என அவன் கையைக் கோர்த்துப் பிடித்தாள். ஒருசில நொடிகள்.. உள்ளத்தில்.. உணர்ச்சி பொங்கிய நிலையில்.. நின்றிருந்தான் சசி. மெதுவாக "ஹா.. புல்லரிக்குது.." எனறான். "இதான்.. நா சொல்லல.." என அவன் தோளில் சாய்ந்தாள். அவள் தோளில் கை போட்டான் சசி. "ஸாரி.. ஆனா.. எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல..!!" "ம்..ம்ம்..!" அவனுக்கு மேலே பேசத் தோண்ற மறுத்தது. அவளை அணைத்த நிலையில் சிறிது நேரம் நின்றவன் மெதுவாக அவளது பட்டுக்கன்னத்தில்.. தன் உதட்டை ஒற்றி எடுத்தான்..!! அவன் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் நின்றிருந்த இருதயா மெதுவாக முனுமுனுத்தாள். "ஐ'ம் ஸோ ஹேப்பி.. அப்படியே ஒரு தடவ சொல்லிருங்களேன்.." "என்னது..?" "ஐ லவ்.. யூ….." சிரித்துவிட்டான். "ஹேய்ய்ய்.. " "ஏன்.. பா..? இவ்ளோதூரம்.. வந்துட்டிங்க.. இன்னும் என்ன..?" "அய்யோ.. நா.. தான் சொல்லிருக்கேன் இல்ல.. எனக்கு.. இந்த லவ் மேல இருந்த.. அட்ராக்சன்லாம்.. போய்ருச்சுனு…." என அவள் கன்னம் வருடினான். "அப்போ.. என்ன கிஸ் பண்றீங்க..? இப்படி ஹக் பண்றீங்க..? என்ன மீனிங் இதுக்கு..?" என மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள். "நா இன்னொன்னும் சொன்னேனே.." "என்ன..?" "உன்ன பொய் சொல்லி ஏமாத்த.. எனக்கு மனசு வரலேன்னு..?" "ம்..ம்ம்.. சொன்னீங்க.. ஸோ..?" " உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.. பட்.. இது லவ்வா.. இல்ல வேற.. ஏதாவதானு எனக்கு சரியா.. சொல்ல தெரியல.." என அந்தப் பேச்சை முடிவின்றியே நிறுத்திவிட்டான் சசி….!!!!!!!! |
You are subscribed to email updates from காமக்கதைகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments :
Post a Comment