Sunday 16 August 2015

காமக்கதைகள்

காமக்கதைகள்


பூவும் புண்டையையும் - பாகம் 110 - தமிழ் ஆண்ட்டி கதைகள்

Posted: 16 Aug 2015 02:09 PM PDT


பிற்பகல் நேரம்….
சசி பழக்கடையில் இருந்த போது அண்ணாச்சி கடைக்கு வந்தார்.!
"அட.. அண்ணாச்சி..! வாங்க.. சவுக்கியமா..?" என ஆர்வமாக முன் வந்து
வரவேற்றான் சசி.

அவர் மட்டும்தான் வந்திருந்தார். பளபளப்பாக முகச்சவரம் செய்து.. பிரஷ்ஷாகத்
தெரிந்தார்.!
அண்ணாச்சியம்மாவுக்கு குழந்தை பிறந்துவிட்டது.!
பெண் குழந்தை..!!
பிறந்த அன்றே.. போன் செய்து சசிக்கு சொல்லிவிட்டாள் அண்ணாச்சியம்மா..!!

" நான் நல்லாருக்கேன்.. நீ எப்படி இருக்க.. சசி ?" புன்னகை மலரக் கேட்டார்.


"ரொம்ப நல்லாருக்கேன்..! உள்ள வாங்க.. உட்காருங்க.." என சசி சொல்ல..
குமுதாவின் கணவன் அவரை வரவேற்று உட்கார வைத்தான்.!
அவர் பேசிக்கொண்ருக்க…
சசி அவருக்கு ஜூஸ் போட்டுக்கொடுத்தான்.!

ஜூஸ் குடித்துவிட்டு சசியைக்கேட்டார் அண்ணாச்சி.
"கல்யாணம் பண்ணிட்டியா சசி..?"

"அய்யோ..!!" சிரித்தான் "இன்னும் இல்லைங்க..!!"

"எப்ப பண்றதா இருக்க..?"

"பண்ணலாம்.. வீட்ல பாத்துட்டுதான் இருக்காங்க… அப்றம் அண்ணாச்சிம்மா..
பாப்பா..
எல்லாம் எப்படி இருக்காங்க..?" என்று லேசான தயக்கத்துடன் கேட்டான்.

அவர் முகம் பிரசகாமடைந்தது.
"எல்லாம் நல்லாருக்காங்க..! இங்க கொஞ்சம் பணம் வரவேண்டியது இருந்துச்சு..!
நான் பணம் வாங்கிட்டு போக வந்தேன். அண்ணாச்சிமாவும் சொல்லிட்டேதான் இருக்கா..
இங்க வந்து உங்கள எல்லாம் பாக்கனும்னு.. பாப்பா கொஞ்சம் பெருசாகட்டும்..
கூட்டிட்டு வரேன்.! உங்க வேவாரம் எப்படி போகுதுப்பா.. பரவால்லயா..?"

" நல்லா போகுது.. அண்ணாச்சி..! அங்க உங்க கடை..?"

" அது பரவால்ல சசி.. நல்லா போகுது.!"

நீண்ட நேரம் பேசிவிட்டு.. அவர் கிளம்பினார்.! அவரை வீட்டுக்கு அழைத்தனர்.

"இன்னொரு நாள் வரேன்..! எல்லாரையும் கேட்டதா சொல்லு..!!" என விடை பெற்றுப்
போனார்.!!

அன்று இரவு…. எட்டு மணிக்கு போன் செய்திருந்தாள் அண்ணாச்சியம்மா.

அவன் கால் பிக்கப் செய்து காதில் வைக்க…
"ஹாய்.. பையா..!!" என்றாள்.



"ஹாய்.. பொம்பள..!!" என்றான் சசி.

"எப்படி இருக்க.. பையா.?"

"ம்..ம்ம்..! சூப்பரா இருக்கேன் பொம்பள..! நீங்க…? பாப்பா.. எல்லாம் எப்படி
இருக்கீங்க..?"

" ஓ.. ரொம்ப நல்லாருக்கோம்.. உன் மகளுக்குத்தான்.. லைட்டா.. ஜலதோசம்
புடிச்சிருக்கு.. மருந்து குடுத்துருக்கேன்..!"

"ஏன்.. எப்படி..?"

"தெரியல..! ஆமா.. அண்ணாச்சி வந்தாரா.. பாத்தியா..?"

"ம்..ம்ம்..! பாத்தேன்..! வந்துட்டாரா.?"

"வந்துட்டிருக்காரு.. நைட் வந்துருவாரு..! போன் பண்ணாரு.! இப்ப நீ எங்க
இருக்க.. பையா..?"

"கடைல..! அப்றம் என்ன.. அண்ணாச்சி திடிர்னு வந்துருக்காரு..? நீங்ககூட ஒரு
வார்த்தை சொல்லல..?"

"எனக்கும் தெரியாது பையா.. அவரு அங்க வருவானு.!வேற ஒரு ஜோலியா..
கோயம்புத்தூர் போறேனுதான் சொன்னார். அங்க போவீங்களானு கேட்டப்ப இல்ல
போகமாட்டேன்னாரு.. உன்ன பாத்துட்டு வந்து பஸல உக்காந்துட்டுதான் எனக்கோ போன்
பண்ணி உன்ன பாத்ததா சொன்னாரு..! அதுக்கு நான் என்ன பண்றது பையா.?"

"ஓ.. அப்படியா..? சரி.. பரவால்ல விடுங்க..! சாப்பிட்டாச்சா..?"

"இன்னும் இல்ல.. பையா..!" என்றுவிட்டு..
அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது.. மிகவும் சாதாரணமாகக் கேட்டாள்
"உனக்கு ஒரு விசயம் தெரியுமா பையா..?"

"என்ன.. பொம்பள.. நீங்க மறுபடி.. பிரெக்னெண்டாகிட்டிங்களா..?"
சிரித்துககொண்டு கேட்டான்.

"படவா..!!" என்றாள் "ஆசையாதான்டா இருக்கேன்.. ஆனா.. அதுக்கு நான் அங்க இல்ல
வரனும்..?"

"இங்கயா..?"

"நீ அங்கதான இருக்க..?"என்றாள்.

"அலோ.. ஏங்க… ஏன்.. நான் நல்லாருக்கறது புடிக்கலையா..?"

"ஏன் பையா.. இப்படி அலர்ற..? உன்னாலதான்டா நான் இப்பவே அம்மாவாகிருக்கேன்..
இன்னொன்னு வேனும்னா.. அப்பறம் நான்.. வேற எங்க போறது..?"

"ஹைய்யோ.. நான் அத சொல்லல.. இப்பவே உங்க விசயம் தெரிஞ்சா.. பாவம்.. பாப்பா
தப்பா பொறந்ததா பேச்சு வரும்.. இதுல மறுபடி.. நீங்க இங்க வந்து..
கர்ப்பமானா… வேற வெனையே வேண்டாம்…"

"சரி.. அப்ப.. நீ ஒரு தடவ.. இங்க வா.. நா.. கன்டிப்பா…
கர்ப்பமாகிருவேன்.."என்றாள்.

" அது அவ்வளவு.. சுலபமா என்ன..? அதவிடுங்க..! ஆமா நீங்க என்னமோ சொல்ல
வந்தீங்களே.. என்ன அது..?" என பேச்சை மாற்றினான்.

அண்ணாச்சியம்மா சிரித்தவாறு சொன்னாள்.
"பாப்பா மேட்டர்தான்..!!"

"பாப்பா மேட்டரா..?"

"ம்.ம்ம்..!!"

"புரியல..! என்ன..?"

"பாப்பா.. அவருக்கு பொறக்கலேன்னு.. அண்ணாச்சிக்கு தெரியும்..!!" என
சாதாரணமாகச் சொன்னாள்.



திடுக்கிட்டான் சசி.
"என்ன சொல்றீங்க.?"

"ஆமா பையா..!!"

"நெஜமாவா சொல்றீங்க..?"

"ம்.. ம்ம்..! இதுக்கே நீ இப்படி ஷாக்காகற.. இன்னும் தெரிஞ்சா.. என்ன ஆவ..?"

"இன்னுமா..? என்ன. .?"

"பாப்பா.. அவருக்கு பொறக்கலேங்கறது மட்டும் இல்ல.. அது யாருக்கு
பொறந்ததுனுகூட அவருக்கு தெரியும்..!!" என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது சசிக்கு.
"அலோ… என்ன சொல்றீங்க..?"

"நெஜமாத்தான் பையா..! நம்ம மேட்டர் அவருக்கு ஆரம்பத்துலருந்தே
தெரிஞ்சுருக்கு..!!"

"சும்மா.. போங்க..! வெளையாடாதிங்க.."

"ஏய்.. லூசுப்பையா.. உன்கிட்ட போய் விளையாடுவனா..? விளையாட்டில்லைடா..
உண்மை..!!"

"என்ன சொல்றீங்க..?"

"ஆமா பையா..!!" என குரலை சீரியஸாக மாற்றிக்கொண்டு சொன்னாள் அண்ணாச்சியம்மா
"குழந்தைக விசயத்துல நீ ஒன்ன கவனிச்சிருக்கியா.? ஆண் குழந்தைக எல்லாம் அதிகமா
அம்மா ஜாடைல இருக்கும்..! அதேமாதிரி பெண் குழந்தைக அப்பா ஜாடைல இருக்கும்..!
நம்ம குழந்தைகிட்ட.. அதிகமா உன் ஜாடைதான்..! இத அண்ணாச்சியே ரெண்டு மூணு தடவை
என்கிட்ட கேட்டாரு..!"

"எ.. என்ன.. என்ன கேட்டாரு..?"

"பாப்பாவா பாத்தா.. நம்ம சசி சாயல் தெரியுதில்லேனு.?"

போனில் கேட்டபோதும்.. உள்ளுக்குள் அவனுக்குப் பதறியது.
"ஆ… அப்றம்.?"

"ஆனா.. அவரு இதை குத்தலா கேக்கல.. சாதாரணமாதான் கேட்டார்.! நானும் ஆமா.. னு
சொல்லிருவேன். ! ஆனா அதுக்காக அவரு என்னைவோ.. குழந்தைவோ வெறுத்துடல..! இப்ப
ரொம்ப பிரியமாத்தான் இருக்காரு.!!" என்றாள்.

சசி பேச முடியாமல் வாயடைத்துப் போய்.. அமைதியானான்.

"ஏய்.. பைய்யா.." என்றாள் அண்ணாச்சியம்மா.

" சொல்லுங்க…."

"என்னடா.. சைலன்டாகிட்ட..?"

"இல்ல.. இவ்வளவு நாள்.. கழிச்சு.. இப்படி ஒரு குண்டை தூக்கி.. என் தலைல
போடுவீங்கனு நான் எதிர் பாக்கவே இல்ல…"

மறுபக்கத்தில் சிரித்தாள்.
"சொல்லனும்னு நான்.. நெனச்சிருக்கேன்.. ஆனா.. உனக்கு ஏன்.. வீண் மன
உளைச்சல்னுதான்.. சொல்லாம விட்டுட்டேன்.! ஸாரி.. டா..!!"

"ம்.. ம்ம்..! அது பரவால்ல.. ஆனா.. இத நீங்க.. எப்படி…?"

"அவரு ரொம்ப நல்ல மனுஷன் பைய்யா.! உனக்கு இது ஆச்சரியமா இருக்கலாம்.. ஆனா
சத்தியமான உண்மை.! நம்ம மேட்டர் ஆரம்பத்துலருந்தே அவருக்கு தெரிஞ்சுருக்கு..
ஆனா இப்பவரை.. என்னை ஒரு வார்த்தை குறை சொல்லல..' ஏன் ' னு ஒரு வார்த்தை
கேக்கலை.! ஒரு தடவ என்ன சொன்னாரு தெரியுமா.?

'உன் வாழ்க்கைய நான் பாலைவனமாக்கிட்டு போயிருவேனோனு ரொம்ப கவலை பட்டுட்டு
இருந்தேன்..! ஆனா அப்படி நடக்கல.. உன் வாழ்க்கைக்கு நீயே ஒரு அழக சேத்துட்ட..
இப்பதான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.! என்னால உன் வாழ்க்கை நாசமாகிடல..
உன்னோட பெண்மைக்கும் ஒரு அங்கீகாரம் கெடைச்சுருச்சு.. எனக்கு இது போதும்..
யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல னு சொன்னார்.!" என்றாள்.

"ஓ…!!" என்றான் வியப்பு மேலிட..

" எத்தனை வித்தியாசமான மனுஷன் இவர்னு.. நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்
தெரியுமா.? இப்ப அவரை பாத்து.. ஆண்மை இல்லாத மனுஷன்னு என்னால நினைக்க முடியாது
சசி.! அவரு ஒரு குழந்தைய பெத்துக்க தகுதி இல்லாதவரா இருக்கலாம்.. ஆனா.. ரொம்ப
நல்ல மனசு இருக்கு பையா..!!"

"ம்..ம்ம்..!!"

"சத்தியமா.. இப்பல்லாம் அவரை நான் ரொம்ப உயர்வா நினைக்கறேன் தெரியுமா பையா.?
ஒரு குறையிருக்கற மனுஷனா அவர பாக்க முடியல பையா.. என்னால.! இப்ப.. அவரு
என்கிட்டயும் குழந்தைகிட்டயும் காட்ற பாசத்தை பாக்கறப்ப.. என் மனசுலதான்

சின்னதா.. என்னவோ ஒன்னு உறுத்தது.! இவருக்கு துரோகம் பண்ணிட்டோம்னு..! நான்
வருத்தப்படல பையா.. அவரும் அப்படி நெனைக்கல.. ஆனாலும் என் மனசுலதான் ஒரு
உறுத்தல்..!" என்றவள் தொடர்ந்து சொன்னாள் " எந்த ஒரு ஆம்பளையும் தன்

பொண்டாட்டி தனக்கு துரோகம் பண்ணிட்டானு தெரிஞ்சவுடனே அருவாள எடுக்கறதுதான்..
நம்ம மண்ணோட வழக்கம்.. அவன்தான் ஆம்பளை.. அதுதான் ஆண்மைனுதான் நானும்
நம்பிட்டிருந்தேன்..! ஆனா வீண் ஜம்பமும்.. வரட்டு கவுரவுமும் மட்டுமே ஆண்மை
இல்லேன்னு.. எனக்கு இப்ப தோணுது..! ஒரு பெண்ணை தாயாக்கறது மட்டும்தான் ஆண்மைனு
என்னால நம்ப முடியல.!"

அண்ணாச்சியம்மாவின் உணர்ச்சி மிகுந்த குரலைக் கேட்டுக்கொண்டு அமைதியாக
இருந்தான் சசி.

அவள் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது.
"எது எப்படியோ.. இப்ப சத்தியமா நான் ஒன்னு சொல்றேன் பைய்யா.! இப்ப அவரும்
என்னை ரொம்ப நேசிக்கறாரு.. நானும் அவரை அதே அளவுக்கு மதிக்கறேன். இதுவரை
இல்லாத ஒரு அன்பு.. இப்ப அவருகிட்ட எனக்கு வந்துருக்கு.. இப்ப நெஜமாவே அவரை

நான் விரும்பறேன் பைய்யா..! அவரை நான் எத்தனையோ முறை மோசமான வகைல… மனசார
திட்டியிருக்கேன்.. அதுக்காக இப்ப நான் உண்மையாவே வருத்தப்படறேன்.! இனி நான்
ஒரு தடவகூட வாய் தவறி அவரை குறை சொல்லவோ.. திட்டவோ மாட்டேன். .!"

இந்தப் பக்கம் சசி நீண்ட பெருமூச்செறிந்தான்.

அண்ணாச்சியம்மா சிறுது இடைவெளி விட்டு மறுபடியும் தன் மனதில் உள்ளதை.. அவனிடம்
கொட்டினாள்.

"அதேமாதிரி உன்ன.. என்னால மறக்க முடியாது பையா.! உன்னை தவற இன்னொரு ஆம்பளைய
நான் மனசாலகூட நெனைக்க மாட்டேன்.! அதாவது உடம்பு விசயத்துல.! அண்ணாச்சி
எப்படி எனக்கு ஒரு புருஷனோ.. அதுமாதிரி நீ கூட என் காதலன்தான். இத



சொல்றதுக்காக நான் வெக்கப்படல..! என்னை பொருத்தவரை எனக்கு நீங்க ரெண்டு பேரும்
ஒன்னுதான்..! சந்தர்ப்பம் கெடைச்சா.. நீ எப்ப வேனா.. உரிமையா என்கூட
படுக்கலாம்.. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல.. உனக்கு மட்டும் இந்த
உண்மை தெரிஞ்சா போதும்..!!"என உருக்கமாகச் சொன்னாள் அண்ணாச்சியம்மா…..!!

வாயடைத்துப் போனவனாக நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தான் சசி……!!!!!!

-வளரும்…….!!!!!!

பூவும் புண்டையையும் - பாகம் 109 - தமிழ் செக்ஸ் கதைகள்

Posted: 16 Aug 2015 01:49 PM PDT


" மாமு..!!" ஆடையற்ற உடம்புடன் அயர்ந்து கிடந்தாள் கவிதாயினி.

அவளுடைய ஆப்பிள் கன்னங்கள்.. கன்றிச் சிவந்திருந்தது. சசியால் சப்பி உறிஞ்சப்பட்ட அவளுடைய தேமதுர இதழ்கள்.. சப்பிப்போட்ட ஆரஞ்சு சுளை போல.. வெளுப்பாக மாறியிருந்தது.!

"ம்..ம்ம்..?" அவள் பக்கத்தில் படுத்து.. சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான் சசி.

ஃபேன் வேகமாகச் சுழன்று.. அவனது வியர்வை ஈரத்தை உலரச் செய்து கொண்டிருந்தது.

கிறங்கியிருந்த கண் இமைகள் முழுவதுமாகப் பிரியாமல்.. அரைக்கண் திறந்து.. கழுத்தை வளைத்து.. தலையை மட்டும் திருப்பி.. அவனைப் பார்த்தாள்.

" ஹவ் இஸ்.. இட்.. ரா..?"

"வாட்..ரீ..?" அவனும் அவள் பக்கம் தலை திரும்பினான்.

"ஹ்ஹா.. கொன்னுட்டடா.. ஹவ் இஸ்.. பாஸிபிள்..?" அவள் உதட்டில் மந்தகாசமான ஒரு புன்னகை வந்து உட்கார்ந்திருந்தது.

புன்னகைத்தான்.



"ஹேய்.. என்ன பேசற..?"

"ஹெவி கை.. ஆகிட்ட போலருக்குடா..? ஏகப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் போலருக்கு..? எத்தனை பேருடா..?" புருவம் உயர்த்திக் கேட்டாள்.

"ஏய்.. மூடிட்டு எந்திரி.. மேல..! போலாம்..!!" எனச் சிரித்தான்.

" 'பக்' கா.. சமாளிக்கற பாத்தியா..? ஓகே.. ஓகே.. எப்படியோ.. ம்ம்.. ஐ'ம் ஸோ ஹேப்பி..?" அவன் பக்கம் மெல்லச் சரிந்து படுத்தாள்.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஊதிப்பருத்த.. அவளின் கொழு கொழு கொங்கைகள்.. தளர்ந்திருந்த போதிலும்.. கவர்ச்சியை இழந்து விடாமல் இருந்தது.! வியர்வை ஈரம் மினுமினுத்த அவளின் கொங்கைகள்.. விளக்கி வைத்த செப்புக்கலசம் போல பளபளத்தது.

அதன் முனையில் துருத்திய கருநிறக் காம்புகள்.. அவன் ஆர்வத்தைத் தூண்டியது.!!

அவள் முலையின் அடியில் கை வைத்து.. அதைத் தாங்கிப் பிடித்த நிலையில்.. விரல்களால் அவளின் முலைக்காம்பை நிமிண்டினான்.!

"கவ்வி…"

"ம்..ம்ம்..?"

"நீ கூட.. சூப்பர்.. ரீ..!! இப்ப செமக்கட்டை ஆகிட்ட..!" முலையை அழுத்தினான்.

அவளது ஒரு காலைத் தூக்கி அவன் மேல் போட்டாள்.

"அது ஏன்டா.. எல்லாரும்.. 'கட்டை' னு சொல்றாங்க.. நாங்க என்ன.. அவ்ளோ ஹாடாவா இருக்கோம்..? ஸ்மூத்தாதான இருக்கோம்..??"

"ஹேய்.. அதோட மீனிங்.. அதில்லடி..! 'கட்டை ' னா.. ம்ம்.. அத எப்படி சொல்றது..? கண்ல பாத்த உடனே புடிச்சு.. ஏறனும்னு.. தோணுற மாதிரி.. விண்ணுனு இருப்பாங்க.. அப்படிப்பட்ட பொண்ணுங்களத்தான் கட்டைனு சொல்றது..!!"

" ஓ..ஹ்ஹோ..!!" அவன் நெஞ்சில் கை போட்டாள்.!

"அது மட்டும் இல்ல.. ஏறி முடிச்சப்பறமும்.. மறுபடி.. ஏறனும்னும் தோணனும்.. அதுதான் நல்ல'கட்டை..!!"

"ஹ்ம்ம்.. என்ன ஒரு விளக்கம்..? உங்களல்லாம்…" அவன் வயிற்றைத் தடவினாள்.

" மூடு ஏத்தாத.. டீ..! அப்றம்.. மறுபடி.. ஏறிருவேன்..!!"

"ஓ..!! இப்ப என்னை பாத்தா என்ன தோணுது.? அகய்ன்.. பக்' கனும்னா..?" காலை விலக்கினாள்.

"ம்.. ம்ம்..!!"

"ஹைய்யோ.. போதுண்டா..! வேனும்னு ஆசைதான்.. பட்.. போதும்.. ஓகே..?" என அப்படியே எழுந்து உட்கார்ந்தாள்.

சசி அவள் மடியில் காலைத் தூக்கிப் போட்டு.. கையை நீட்டி அவள் மார்பை இருக்கிப் பிசைந்தான்

"ஓகே..!!"



அவன் கையைப் பிடித்து மெதுவாக நகர்த்தினாள்.

"வலிக்குதுடா.. மாமு.."

"எங்க..?"

" பிரெஸ்ட்ல.. நீ தொட்டா.. ஒடம்புல ஒரு நடுக்கம் வருது..! வொய்டா..?"

புன்னகையுடன் எழுந்து.. அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்.

"ஓடம்பும்.. மனசும்.. திருப்தியடைஞ்சுட்டா.. இப்படித்தான் ஆகும்..! ஓகே.. கெட் ரெடி..!!"

" அதுசரி.. இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்..? அந்த அண்ணாச்சி பொம்பள எக்ஸ்பீரியன்ஸா..?" அவனை சீண்டுவது போலப் பார்த்தாள்.

"அப்படித்தான் வெச்சுக்கயேன்.. அத ஏன்.. இப்ப நாபகப்படுத்திட்டிருக்க..?" சசி எழுந்தான்.

அவளும் எழுந்தாள்..!

"ரொம்ப டீப்போ..?"

"பழசு எதுக்குனு சொன்னேன்.." அவனது ஜட்டியை எடுத்து மாட்டினான்.

கவி அவன் பெட்டக்சில் தட்டிவிட்டு.. உள்ளே போய் நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வந்து.. பாத்ரூம் போனாள் !!

"ஏய்.. இர்ரீ.." என்றான்.

நின்று அவனைப் பார்த்தாள்.

"வொய் டா..?"

"மொதல்ல நா போய்ட்டு வந்து ட்ரஸ் பண்ணிக்கறேன். கேட்டுகிட்ட போய் நின்னு யாராவது வராங்களானு பாரு.." என ஜட்டியுடன் அவன் வீட்டு பாத்ரூம் போய்.. உடம்பைக் கழுவி வந்தான்.!

அதன்பின் கவி பாத்ரூம் போனாள். !!

கவி மீண்டும் ஈரமாக உள்ளே வந்தபோது சசி உடையணிந்திருந்தான்.!

அவளுடைய பவுடர்.. பாடி ஸ்பிரே.. எல்லாம் வாசணொ தூக்கலாக இருந்தது.

அதையே சசியும் உபயோகித்தான்.!

பிரா அணிந்த கவி.. அவனுக்கு முதுகைக்காட்டி நின்றாள்.

"ஹூக் போட்டு விடு மாமு…"

"ஏய்.. என்னை டென்ஷன் பண்ணாத..?" அவள் முதுகில் தட்டினான்.

"ஏன்டா.. இதுலாம் பண்ண மாட்டியா..? 'பக் 'க மட்டும்தானா..?"

"ஏய்.. லூசு..! என்ன பேசற..? நீ இப்படி பண்ணா.. அப்றம்.. எனக்கு மறுபடி மூடு வரும்.. அந்த டென்ஷன் ரீ..!!" அவள் முதுகைத் தடவி.. மெதுவாக முத்தம் கொடுத்தான்.!

சிரித்தாள் கவி.

"ஓகே.. ஓகே..!!"

அடுத்த கால்மணி நேரத்தில்..

தனது அற்புதமான.. இளமை பொங்கும் உடம்பை கவர்ச்சியான உடைக்குள் மறைத்துக் கொண்டு.. சசியுடன் வீட்டில் இருந்து புறப்பட்டாள் கவிதாயினி..!!

அவர்கள் ஊர் எல்லையைக் கடந்து.. சத்தியமங்கலம் சாலையில் பைக்கை செலுத்தினான் சசி.

அவன் முதுகில் அப்பி உட்கார்ந்து.. அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டாள்..!

"மாம்மு.."

"ம்..ம்ம்..?"

"செம்ம ஜாலியா இருக்குடா..!"

"ம்..ம்ம்..!!"

" ஆமா. . இங்க எங்கயோ போற வழில.. தேசிங்கு ராஜா கோட்டை இருக்கான்டா.. தெரியுமா உனக்கு..?" அவன் வலது தோளில் முகம் தாங்கினாள்.

"ம்..ம்ம்..! தெரியும்..!!" அவள் விட்ட மூச்சுக்காற்று.. அவன் காதோரத்தில் புருபுரு செய்தது.!

"அங்க போலான்டா..! அது எங்க இருக்கு..?"

"டேம் காட்ல.." தலையை சிலிப்பினான்.

" அப்படின்னா..?"

"டேம் தண்ணி தேங்கி நிக்குதுல்ல.. பக்கி..! அதான் டேம் காடு.! இப்ப அங்க போனாலும் வேஸ்ட்தான்.."

"ஏன்..?"

"இப்ப தண்ணி தேக்கம் ரொம்ப தூரம் மேல வந்துருச்சு.. ஸோ அந்த கோட்டை தண்ணிக்குள்ள மூழ்கிருக்கும்.! பாக்க முடியாது.."

"பெரிய கோட்டையாடா..?"

"ம்கூம்.. ரொம்ப சின்னக் கோட்டைதான்.."

"நீ பாத்துருக்கியா.?"

"உள்ள போய் பாத்ததில்ல.. லாங்ல இருந்து பாத்துருக்கேன்.! நாங்க போனப்ப.. தண்ணி வந்து மூடிருச்சு.. "

"அங்க.. போர் நடந்த எடமெல்லாம் ரத்தக்கலர்ல இருக்காம்டா.. உண்மையாவா..?"

" இதெல்லாம் யாரு சொன்னது உனக்கு..?"

"தெரிஞ்சவங்க சொன்னாங்க..! இவ்வளவு நாள் இங்கதான் தேசிங்கு ராஜா கோட்டை இருக்குன்னே எனக்கு தெரியாதுடா..! ஆனா அது நிஜமா தேசிங்கு ராஜா கோட்டைதானா..?"

"ம்..ம்ம்..! அது மட்டும் இல்ல.. அந்த கோட்டைக்குள்ள சுரங்க பாதை இருக்குனுகூட சொல்வாங்க.. அது எநதளவு உண்மைனு தெரியாது.! ஆனா அந்த கதை கோட்டை.. சுரங்கப்பாதை பத்தியெல்லாம் நானும் தேசிங்கு ராஜா கதைல படிச்சிருக்கேன்.!"



"இப்ப அங்க போலான்டா.. ப்ளீஸ்..!!"

" போனாலும் பாக்க முடியாதுடி..! தண்ணிக்குள்ள மூடிருக்கும்..!!"

"பரவால்லடா மாமு.. அந்த எடத்தையாவது பாக்கலாம்..!"

"அப்ப போலாங்கறியா.?"

"எஸ் டா.. மாமு..!!"

"ம்..ம்ம்.. ஓகே..!!"

கவி அவனுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.!

மெயின் ரோட்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தது பாவானிசாகர் அணை நீர் தேக்கம்.!

அவன் போன பாதையில் மொத்தமே மூன்று ஊர்கள்தான் இருந்தது.

சாலையின் ஒரு பக்கம் பாரஸ்ட்.. மறுபக்கம் விவசாய நிலம்..! வாழைகள் மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது.!

நீலகிரி மலைத் தொடரை ஒட்டி.. நீண்டு அகன்றிருந்த நீர் தேக்கத்தைப் பார்த்த கவி வாயைப் பிளந்தாள்.!

அங்கங்கே மீன்பிடி பரிசல்கள் நீரில் மிதந்துகொண்டிருந்தது.!

"இவ்வளவு தண்ணி இருக்காடா இங்க..?"

"மழை சீசன்ல இன்னும் தண்ணி தேக்கம் அதிகமாருக்கும்.."

"சரி.. இங்க கோட்டை எங்க இருக்கு.?"

கோட்டை இருக்கும் இடத்தை அங்கிருந்து கை நீட்டிக் காட்டினான் சசி..!!

கவி.. தன் மொபைலில் நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டாள்.!!

"தண்ணி பக்கத்துவ போலாமாடா.?" என்று கேட்டாளா.

"ம்..ம்ம்..! உக்காரு வா..!!" என அவளை பைக்கில் கூட்டிப் போனான். !

தேக்கத்தண்ணீரில் லேசான மீன் வாடை அடித்தது.! நிறைய நீர் பறவைகளும்.. கொக்கு.. நாரைகளும் இருந்தன.!

அவளால் இயன்றவரை பறவைகளை படம் பிடித்துக்கொண்டாள்.!!

அங்கிருந்து கிளம்பி.. அவர்கள் பவானிசாகர் அணையை அடைந்தபோது.. மதியமாகிவிட்டது.

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு.. பார்க்குக்குள் நுழைந்தனர்.!

வெயில் நேரத்திலும் பார்க் கூட்டமாக இருந்தது. இருவரும் கை கோர்த்தவாறு அணைக்கட்டு.. பார்க் எல்லாம் சுற்றினர்.!!

அவ்வப்போது.. அங்கங்கே ஓய்வெடுத்துக் கொண்டனர்.!

அந்த ஓய்வின் போது.. சசி நிறைய முத்தங்களை கவிக்குக் கொடுத்து.. அவனும் வாங்கினான்..!!

மாலையவரை பூங்காவில் சுற்றித்திரிந்திருந்த பின்னர்.. வீட்டுக்குக் கிளம்பினார்கள்..!!

கவிதாயினியை வீட்டில் கொண்டு போய் விட்டபோது.. அவனுடைய பெற்றோர் வீட்டில் இருந்தனர்.!

அம்மா காபி வைத்துக் கொடுத்தாள்.!

கவியும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து குடித்தாள்.!



சசி கிளம்பும் முன்.. கவியின் வீட்டுக்குப் போனான்.

புவியாழினி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனை சாதாரணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.!

சசியும் அவளைப் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.!

கவியுடன் மட்டும் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. குமுதா வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்…..!!!!!!

-வளரும்……!!!!!!

பூவும் புண்டையையும் - பாகம் 108 - தமிழ் காமக்கதைகள்

Posted: 16 Aug 2015 12:51 PM PDT


வலது காலை ஊன்றி.. இடதுகாலை உயர்த்தி.. பேலன்ஸ் செய்து.. ஜட்டியின் ஓட்டைக்குள் காலைவிட்டுக்கொண்டிருந்த.. கவிதாயினி..

உள்ளே நுழைந்த சசியை.. மிகவும் இயல்பாக நிமிர்ந்து பார்த்தாள்.!

அதில் சற்றே நிலை தடுமாறி.. அவளது வலது கையில் பிடிபட்டிருந்த.. ஜட்டியைக் கீழே நழுவ விட்டாள்.!!

"ஆ.. பாத்து.. பாத்து..!!" என.. அவளது பெண்மையின்.. முழுமையான பரிணாம வளர்ச்சியை.. ஒரு ஆணாகப் பார்த்தான் சசி…!!

பூசினார் போண்ற கவியின் உடம்பும்.. வயதுக்கு சற்று அதிகப்படியான வளர்ச்சியைக் காட்டும்.. பெண்மையின் பாலூட்டும் பாகங்களும்..

லேசான தொப்பை போட்ட.. மேடிட்ட வயிறும்.. அதில் குழிப்பணியாரமாக அமைந்த.. அழகிய நாபிக்கமலமும்.. மேலே பருத்தும்.. கீழே கொஞ்சம் சிறுத்தும்.. அமைந்த வடிவான.. தொடைகளும்… அதன் நடுவில் பூத்த மதன மலரும்… அதன் மேல் விளைந்த.. மெலிதான பருவப் பயிர்களும்….


"ஆஹ்ஹா..ஹா.. வாட்.. எ ப்யூட்டி.. வாட் எ.. ப்பூபூபூட்ட்டிடிடி.." என அவன் வியக்க..

"வொய்..டா.. மாமு.. புதுசா பாக்ற மாதிரி.. இப்படி.. மவுத்த பொளக்கற.." என லேசான புன்னகையுடன் குனிந்து ஜட்டியை மேலே இழுத்து.. அடுத்த காலை தூக்கினாள்.

"வெய்ட்… வெய்ட்ட்ட்ட்… நா எதுக்கு இருக்கேன்.. ம்..?" சட்டென அவள் பக்கத்தில் போய்.. கீழே குனிந்த.. கவியின் தொடை இடுக்கில்.. கத்தியைப் போல சரக்கென கையை சொருகினான் சசி..!

அவனது இந்தச் செயலை எதிர்பார்க்காத கவி..

"மாமு… டேய்… என்ன.. பண்ற…" என தள்ளாட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

அவள் தொடைகளுக்கிடையில் நுழைந்த.. அவன் கை.. அவளது பெண்மையின் ரகசியமாக விளங்கும்.. மதலைப் பூவான.. யோனியைத் தொட்டுத்தடவியது.

கவி ஜட்டியைப் பிடித்தவாறு நேராக நிமிர்ந்து நின்றாள்.

"ச்சீ.. விடுடா…"

"என்னா ஒரு அழகுடி… அழகுன்னா.. அழகு…." சட்டென அவள் முன் மண்டியிட்டான் சசி.

அடுத்த நொடி அவனுடைய முகம்.. அவள் தொடைகளுக்கு நடுவில் புதைந்தது.

அதே வேகத்தில் சசியின் உதடுகள்.. கவியின்.. பெண்மையின் ரகசியம் காக்கும்… மன்மதப் பூவில் பதிந்தது..!!

அவனது இந்த அதிரடிச் செயல்களை சற்றும் எதிர் பார்க்காத.. கவி.. முதலில் திகைத்து… அப்பறம் இயல்புக்கு வந்தாள்.!!

இழுத்துப் பிடித்திருந்த ஜட்டியை விட்டு.. அவன் தலையில் கை வைத்து.. அவனது முகத்தை அப்புறப்படுத்த முனைந்தாள்.

"மாமு.. என்னடா.. நீ.. இப்படி. . திடுதிப்புனு.. ஷாக் குடுக்கற..? இப்ப வேணான்டா.. ப்ளீஸ்…!!"

தன் கைகளை பின்னால் கொண்டு போய்.. அவளுடைய கொழுத்த பிருஷ்டங்களைப் பற்றினான் சசி.!

மிகவும் கிண்ணென்றிருந்த அவளுடைய கொழுத்த பிருஷ்டங்களில் அவன் கைகள் விளையாடின.!

அவளது பெண்மையின் வாசம் அவன் நாசியில் ஏறி.. அவனது காமக்கிளர்ச்சியைத் தூண்டிவிட.. அவனது மோகம்.. ஒருவகை உத்வேகம் பெற்றது..!!

அவனுக்காக சில நிமிடங்களை ஒதுக்கி.. அப்படியே நின்றிருந்தாள் கவிதாயினி..!!

அவளது அடிவயிற்றில் நெருப்புக்கணல் ஒன்று வேகமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கியது. அடிவயிற்று ஜுவாலையில் அவள் பெண்மை கிளர்ந்தது.!

"மாமு… ப்ளீஸ்.. போதும்.." மறுக்க இயலாத நிலையில் முணகினாள்.



அவளது மதலைப் பூவின் சுவையுணர்ந்த அவனது உதடுகள்.. மெதுவாக அந்த இடத்தில் இருந்து நீங்கி.. மேல் நோக்கி நகரத்தொடங்கியது.

அவளது மேடான வயிற்றில் புரண்டு.. நாபியில் தன் நாக்கை விட்டு.. விளையாடி.. மெதுவாக அவன் உதடுகள் மேல் நோக்கி ஊர்ந்து.. அவளுடைய கணத்த கொங்கைகளை அடைந்த போது நிலைகுலைந்து போயிருந்தாள் கவிதாயினி..!!

அவளது பெருத்துப் பூரித்த கொங்கைகள்.. இப்போது சற்று தளர்ச்சியடைந்திருந்தது. அவளின் முலைக்கண்களின் வட்டம் சற்று அதிகரித்து.. காம்புகள் பெருத்திருந்தன.!

விறைத்துவிட்ட.. அவளுடைய முலைக்காம்புகள்.. அவன் வாயில் சுவைபட… அவன் முகத்தைத் தன் மார்பில் அழுத்தி.. இருக்கினாள் கவி.!

"மாம்மூ…"

"ம்.ம்ம். .?"

"நோ.. டா.. ப்ளீஸ்.. " அவளுடைய விரல்கள்.. அவன் தலைமுடிக்குள் நுழைந்து.. அலைந்தது.

அவன் கைகள் அவள் முலைகளை உருட்டிப் பிசைந்தது.

அவள் முலைகளில் இருந்த உதடுகள்.. காம்புகளை நிராகரித்து.. கழுத்து வழியாக.. ஊர்ந்து.. தாடையிலும்.. கன்னங்களிலும் படர்ந்து.. மூக்கை தடவி.. ஆர்வமாக அவளுடைய தடித்த உதடுகளைக் கவ்வ….

கண்களை மூடினாள் கவிதாயினி..!!

நோடிகள் நிமிடங்களாகின.. இருவரும் அவரவர் மோகக்கணங்களில் மூழ்கிப் போயினர்..!

வாயோடு வாய் கலந்து.. நாக்கும் நாக்கும்.. தடவி.. எச்சிலை ருசிக்கும் அந்த மோகக்கணங்களின் வீரியத்தில்.. இளமை தேகம் என்ன செய்யும்..?

சூடான முத்தங்களில் காமச்சுவையுணர்ந்தனர்..!

அவன் உதடுகள் மீண்டும் அவள் முலைகளில் நிலைகொண்டது.!



கவியும் உத்வேகம் பெற்று.. அவனைத் தன் பெண்மைக்கு விருந்தாக்க விரும்பினாள்..!

" மாம்ம்மூ…"

"ம்.. ம்ம்..!!" அவள் கன்னிப் பெண் அல்லாவிட்டாலும்.. இளம்பெண் அல்லவா..? ஒரு இளம்பெண்ணின் முலைக்காம்புள்.. அதிக விறைப்புத்தண்மையை எட்டும்போது.. அதைச் சுவைக்கும் உணர்வில் கிடைக்கும்.. விவரிக்க முடியாத உணர்ச்சியில் கிறங்கியிருந்தான் சசி.

"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… " பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்தாள்.

அவன் உதடுகள் விலக்கிப் பார்த்தான். அவனால் சுவைக்கப்பட்ட.. கவியின் கருந்திராட்சைக் காம்புகள்.. விறைத்த நிலையில்.. ஈரப்பளபளப்புடன்.. துருத்திக்கொண்டிருந்தது.

" இப்ப நீ.. செமைய்யா இருக்கடீ.." அவள் காம்பை இரண்டு விரல்களால் பிடித்து திருகினான்.

"என்ன பண்ணனுங்கற..?" எனக் கேட்ட அவள் கண்களைப் பார்த்தான்.

அதில் பெண்மையின் ஏக்கமும்.. தவிப்பும் தெரிந்தது.

அவள் நெஞ்சில் தன் நெஞ்சை அழுத்தினான்.

"பக்க' லாமா..?"

"எப்ப போறது..?"

"நோ வொர்ரி.. இப்ப செம ஹாட்.. ஜஸ்ட்.. டென்மினிட்ஸ் போதும்..!"

அவள் மூக்கை மூக்கால் உரசினான்.

"கதவு.. தெறந்திருக்கு…"

"சாத்திடலாம்.." அவளது சூடான மூச்சுக்காற்றை முகர்ந்தான்.

"என்ன.. நல்லா.. சூடேத்திட்டடா.."

"இப்படியே.. சொருகிடட்டுமா..?"

"கதவ யாரு.. உங்கப்பனா வந்து சாத்துவான்..? போ.. மொதல்ல.. அதச் செய்… அப்றம்…"

"உன்ன செய்யறேன்.." என முத்தமிட்டு விலகி.. முன்னால் போய் கதவைச் சாத்தித் தாளிட்டான்.!

அவன் சட்டை பட்டன்களக் கழற்றிக் கொண்டே திரும்ப..

கவி.. கட்டிலில் சாய்ந்து படுத்தாள்.!

பூரணப்பொலிவுடன் விளங்கும் அவள் பெண்மையின் அழகை ரசித்தவாறு.. சட்டையைக் கழற்றி.. பக்கத்தில் இருந்த காலண்டர் ஆணியில் மாட்டினான்.

அவன் பேண்ட் பெல்ட்டை விடுவிக்க..

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.. இதழ்கள் மலர.. மெதுவாகப் புன்னகைத்தாள்.

"தொப்பையெல்லாம் போட்ட போலருக்குடா.?"

" ஹேய்.. நீயே தொப்பை போட்றுக்கப்ப.. நான் போட மாட்டனா என்ன..?" அவன் பேண்ட்டைக் கீழே இறக்கினான்.



தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள் கவி.

"ஆமா.. இல்ல.. எனக்கும் தொப்பை போட்றுக்கில்ல.. இப்ப கொஞ்சம் அதிகமாய்ருச்சு இல்லடா..?"

"ம்..ம்ம்..! ஆமா.. ஏன்..? ஓவர் தூக்கமோ..?"

"அப்படியெல்லாம்.. சேஞ்ச் எதுவும் இல்லடா.."

அவன் பார்வை அவளுடைய மதனப்பூவில் பதிய.. வயிற்றைத் தடவிய கையால்.. தன் பெண்மையின்ரகசிய வாயிலை மறைத்தாள்.!

"அப்றம் எப்படி.. இப்படி தொப்பை..?" பேண்ட்டைக் கழற்றி.. ஜட்டியையும் கழற்றினான்.

விறைப்பில் இருந்த.. அவனுடைய பாலுறுப்பை ஆர்வமாகப் பார்த்தாள் கவி.

" அதான்டா தெரியல.." புன்னகைத்தாள்.

"ஆனா.. உன்ன கட்டிக்கறவனுக்கு.. பெட்டே தேவைப்படாதுடி.."

"ஏன்டா..?"

"உன்மேல படுத்தா.. நீயே ஃபோம் மெத்தை மாதிரி.. மெத் மெத்னு இருப்ப…" அவளை நெருங்கினான்.

"ச்சீ.. போடா..!!" எனச் சிரித்தாள்.

கட்டிலை நெருங்கி.. அவள் காலைப் பிடித்து.. ஒரு காலை மட்டும் நிமிர்த்தினான்.

அவள் இரண்டு கால்களையும் நிமிர்த்த.. அவள் கால்களுக்கு முத்தம் கொடுத்தான்.

கொஞ்சம் உடம்பை நகர்த்தி.. அவனுக்கு வசதியாகப் படுத்தாள் கவி.!

அவள் காலில் இருந்த கொலுசுகளை மெதுவாக நிரடி.. கீழும் மேலும் நகர்த்தினான் சசி.

அவள் கால்களில் உதட்டை தேய்த்தவாறு.. அவளது அடித்தொடைக்கு இறங்கினான்.

அவளது பின்பக்கத் தொடைகளில் சற்று அழுத்தமாக முத்தம் கொடுத்து.. ஒரு சில இடங்களில் பல் படாமல் கடித்தான்.!

உடம்பை நெளித்து.. அவன் கைகளைப் பற்றினாள் கவி.

அவனது விரல்களைப் பிண்ணினாள்.

சசியின் உதடுகள்.. அவளுடைய அடித்தொடையிலும்.. பிருஷ்டங்களிலும்.. முத்தங்களைப் பதித்தது.!

அவர்களுக்குள் பேச்சு நின்று போனது.

அவளது பருத்த தொடைகளை விரித்து.. கீழே அழுத்தினான் சசி.

கள்ளூரிய அவளுடைய பெண்மைப் பூவில் தன் உதடுகளைப் பதித்தான் சசி.

கவியின் அடிவயிற்றை எதுவோ இழுத்துப் பிடித்தது போண்று.. சட்டென எக்கினாள்.

அவன் முகத்தைத் தொட்டு…

'ம்ம்ம்ம்..' என மெலிதாக கிறங்கினாள். !!

சசியின் கண்கள் வழியாக உஷ்ணம் வெளியேறியது.

கட்டிலில் மண்டியிட்ட நிலையில்.. அவள் மதலைப் பூவைச் சுவைத்தான்..!!

அவன் தலைமுடிக்குள் விரலை விட்டுக் கோதினாள் கவி.!

அவளின் அடிவயிறு அவ்வப்போது சுண்டி இழுத்து.. விடுபட்டுக்கொண்டிருந்தது.!

கல்லூரிப் பெண்ணின்.. காமப் பூவில்.. கள்ளுண்ணும் வண்டானான் சசி..!!

கள்ளுண்ட வண்டு மயங்கியது போல.. அவனும் அவளுள் மயங்கினான்..!!

கவியின் கரங்களும்.. கால்களும்.. நிலையில்லாமல் தவித்தது.!

இது போண்றதொரு இன்பச்சுவையை அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.. இப்போது ஏற்பட்ட உணர்வில் அவள் துடியாகத் துடித்தாள்..!!

"மாம்ம்மூ.. போதுண்டா.. ப்ளீஸ்.." அவள் முனுமுனுக்க…

சசியின் உதடுகள்.. அவள் உடம்பில் மேல் நோக்கி ஊர்வலம் போனது.!

அவளது உடம்பின் உஷ்ணத்தில்.. கதகதப்பை உணர்ந்தான் சசி..!!

அவனுக்கு இப்போது.. அவளுடைய உதடுகள் தேவைப்படவில்லை.

ஆனால் அவளுக்கு.. அவன் உதடுகள் தேவைப்பட்டது.!

அவன் உதடுகளை வெறியுடன் சுவைத்தாள்.! அவன் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாள்.!

கவியின் தொடைகளுக்கு நடுவில்.. சசி எழுந்து.. மண்டியிட.. தொடைகளை மடக்கி.. விரித்தாள் கவி..!

அவனது.. விறைத்த மலர்த்தண்டை.. அவளது பெண்மைப் பிளவில் வைத்து.. உள்ளே தள்ளினான்.!

இப்போதும் அவள் அடிவயிறு சுண்டி இழுத்தது.!

அவளுள் முழுவதுமாகக் கலந்து.. அவள் மீது கவிழ்ந்தான்.!

அவளின் ஆப்பிள் கன்னங்களை மேய்ந்தவாறு.. இயங்கத் தொடங்கினான்..!!

கண்களை மூடியவாறு.. அவன் கிச்சு சந்தில் கைகளைக் கோர்த்து.. அவன் முதுகையும்.. தோள்களையும்.. அழுத்தமாகவும்.. மெண்மையாகவும்.. உணர்ச்சிக்குத் தகுந்தார்போலத் தடவினாள்..!

சசியின் கவனத்தை.. அவளைப் புணர்வதில் மட்டுமே செலுத்தினான் சசி..!!

ஆழமான புணர்ச்சி உடல்களை மட்டும் அல்ல.. உள்ளங்களையும் ஆழமாகப் பிணைத்து விடும் வல்லமை கொண்டது.!!


வியர்த்து வழிய.. அவளைப் புணர்ந்த சசி… களைத்து.. அவளைவிட்டு விலகியபோது.. மேலும் அரைமணிநேரம் கடந்திருந்தது….!!!!!!

-வளரும்…..!!!!!!!!

பூவும் புண்டையையும் - பாகம் 107 - தமிழ் செக்ஸ் கதைகள்

Posted: 16 Aug 2015 12:38 PM PDT


காலை நேரம்.. சசி கண்விழித்து எழுந்தபோது பத்துமணி ஆகியிருந்தது.
அவன் சோம்பல் முறித்தவாறு எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.

அவன் முகம் கழுவி வெளியே வந்தபோது குமுதா துணிகளை வாஷிங்மெஷினில் போட்டுக்கொண்டிருந்தாள்.

அவள் பெண் மது.. அவளுடைய சின்ன கவுனைக் கையில் பிடித்துக்கொண்டு.. உடம்பில் ஜட்டிகூட இல்லாமல் நின்றிருந்தாள்.

"ஏன் இவ.. இப்படி நிக்கறா..?" சசி கேட்டான்.

"வாங்கி போட்டு விடு.." என்றாள் குமுதா.

"மச்சான் போய்ட்டாரா..?"

"ம்..ம்ம்..! காபி வேனுமா.?"

"வேண்டாம்..! சாப்பிடற நேரத்துல எதுக்கு டீ..?" என மதுவை தூக்கிக்கொண்டு போய் சோபாவில் நிறுத்தி.. அவளுக்கு கவுனை மாட்டினான்.
"ஜட்டி போடலையா..?"

"தொவைக்கனும்டா.. வீட்டுக்குள்ளதான இருக்கா.? இப்ப எங்க போறா..?"

சசி கவனை மாட்டிவிட்டு சோபாவில் உட்கார்ந்தான்.



"ஏன்டா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா ?" எனக் கேட்டாள் குமுதா.

"இல்ல.. நல்லாத்தான் இருக்கேன்.."

"அப்றம் ஏன்.. மறுபடி படுத்து தூங்கிட்ட..?"

"என்னன்னு தெரியல..கொஞ்சம் டயர்டா இருக்கு.."

"ராத்தில தூக்கம் வரமாட்டேங்குதா..?" என அவள் கேட்க…
லேசான திகைப்புடன் அவளைப் பார்த்தான்.

"என்ன..?"

"பாலும் கசந்ததடி சகியே.. பாயும் நொந்ததடி சகியே..!!" என்று சிரித்தாள்.

"ஏ…ய்.. பேசாம அடங்க மாட்ட.."

"ஒரு கல்யாணத்தை பண்ணி தொலை.. எல்லாம் சரியாகிரும்..!!"

'ஆரம்பிச்சுட்டியா.. உன்னோட புராணத்தை..! சரி அம்மா வீட்ல இருக்கா..தோட்டம் போயிருக்குமா..?"

"ஏன்டா..?"

"போய்ட்டு வரேன்.."

"தெரியலபோன் பண்ணி பாரு.." என்றாள்.

சசி போனை எடுத்து.. அவன் அம்மா நெம்பருக்கு அழைத்தான்.
'ஸ்விட்ச் ஆஃப் ' என்றது.
"என்னாச்சு.. அம்மா போன் சுட்ச் ஆப்ல இருக்கு..?"

"ஆமாடா.. அது பேட்டரி சார்ஜ் நிக்கறதில்லேனு சொல்லிட்டிருந்துச்சு.. உன்கிட்டகூட சொல்ல சொல்லுச்சு நான்தான் மறந்துட்டேன்.. ஒன்னு வாங்கி குடுத்துரு.."

"ம்..ம்ம்..!!"

"அப்பா நெம்பருக்கு கூப்பிட்டு கேளு.."

"பரவால்ல விடு..நானே போய் பாத்துட்டு வரேன்.." என எழுந்தான்.

அவனைப் பார்த்தாள் குமுதா.
"இப்ப போறியா..?"

"ம்..ம்ம்..!"

"சாப்பிட்டு போ.."

"பரவால்ல.. அங்க சாப்பிட்டுக்கறேன்.." என பைக் சாவியை எடுத்து சுழற்ற.. மது அவன் காலை பிடித்தாள்.
"இவள என்ன பண்றது..?" கேட்டுக்கொண்டே மதுவைக் கையில் எடுத்தான்.

"அவள விட்று.. கூட்டிட்டு போக வேண்டாம். குளிக்க வெச்சு பொகப் போடனும்..!" என்றாள்.

"அம்மா..பாப்பாக்கு போக போடறாங்களான்டா மயிலு.. நீ விளையாடு.. மாமா வரப்ப சாக்லெட் வாங்கிட்டு வரேன்.." என முத்தம் கொடுத்து அவளை இறக்கிவிட்டு.. டாடா காட்டினான்.

அவளும் டாடா காட்ட.. வெளியே போய் கதவைச் சாத்திவிட்டு.. கீழே போய் பைக்கை எடுத்தான்..!!



அவன் வீட்டை அடையும் முன்பே.. வீதியில் வந்து கொண்டிருந்தாள் கவிதாயினி. அவளுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள்.

அவனைப் பார்த்ததுமே கையை ஆட்டினாள் கவி.
"ஹாய்.. டா.. மாமு..!!"

அவள் பக்கத்தில் போய் நிறுத்தினான்.
"ஹாய்.. எங்க கெளம்பிட்ட..?"

"என் பிரெண்டு வந்தா.. அவள பஸ் வெச்சு விடப்போறேன்.!" என தன் தோழியிடம் திரும்பிச் சொன்னாள் "நான் சொல்வேன் இல்ல.. மை க்ளோஸ் அன்ட் பெஸ்ட் பிரெண்டு.. இவன்தான்.. சசி..!!"

அந்தப் பெண் சிரித்தாள்.
"ஹாய்…"

"ஹாய்.. உங்க பேரு..?"

"திவ்யா..!!"

"ஒரே கிளாஸா..?"

"ம்..ம்ம்..!!"

"எங்க இருக்கீங்க..?" என சசி கேட்க..

கவிதாயினி குறுக்கிட்டாள்.
"இவ நெம்பர் வேனுமாடா.. என்கிட்ட இருக்கு.. நான் தரேன்.."

"ஏய்.." என்றான்.

"ஆளையும் அவனையும் பாரு.. பிரெண்டுனு இண்ட்ரடியூஸ் பண்ணிவெச்சா.. அவளபத்தி விசாரிச்சிட்டிருக்க..?"

"ஏய்.. பார்மலாதான கவி கேட்டேன்.. தப்பா எதும் கேட்டுடலையே..?"

"விடு.. விடு..! சரி எங்கள.. ட்ராப் பண்ண முடியுமா..?"

"எங்க ட்ராப் பண்ணனும்..?"

"பஸ் ஸ்டாண்ட்ல.. பஸ் வெச்சு விடனும்.."

"ரெண்டு பேருமா..?"

"போறது இவ மட்டும்.. பஸ் ஸ்டாண்ட்வரை நானும்.. திருப்பு..!!" என்றாள்.

பைக்கைத் திருப்பினான் சசி.
"வீட்ல எங்கம்மா இருக்கா..?"

"இல்ல.. தோட்டம் போய்ருச்சு.. ஏன்டா நீ வேலைக்கு போகலியா..?"

"போகல… உக்காரு.."

கவி அவனை ஒட்டி உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்னால்.. அவளது தோழி உட்கார்ந்து..
"ம்.. போங்க.." என்றாள்.

கவியும் அவளது பஞ்சுப் பொதிகளை அவன் முதுகில் அழுத்தி..
"போலான்டா.. " என்றாள்.

கவியுடன் பேசிக்கொண்டே பைக்கை ஓட்டினான்.
பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் இறக்கிவிட..

"இருடா.. இவள பஸ் வெச்சு விட்டு வந்தர்றேன்..!" என்றாள் கவி.

"ம்..ம்ம்..!!" அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

அவள் சிரித்து.. "வரங்க.. பை.." என்றாள்.

"பை..!!" என பைக்கை நகர்த்தியவாறு கவியிடம் சொன்னான் "உங்கம்மாகிட்ட பேசிட்டிருக்கேன் வா.."

"சரிடா.. போய்டாத.. வெய்ட் பண்ணு.." என்றுவிட்டு தோழியுடன் போனாள்.

அவளுடைய அம்மாவிடம் போனான் சசி.
பூ கட்டிக்கொண்டிருந்தாள் புவனா.
"வா.. சசி.."

பைக்கில் உட்கார்ந்து கொண்டே கேட்டான்.
"எப்படி இருக்கீங்க..?"

"இருக்கேன்.. எங்க.. இந்த பக்கம்..?"

"கவி.. அவ பிரெண்ட ட்ராப் பண்ண சொன்னா.. கொண்டு வந்து விட்டேன்."

"எந்த பிரெண்டு..?"

"திவ்யா னு ஒரு பொண்ணு.."

"அதுவா.. அவ எங்க..?"

"பஸ் வெச்சுவிட போயிருக்கா.."

"வேலைக்கு போகலியா..?"

"இல்லக்கா.. இன்னிக்கு போகல.. வேவாரம் எப்படி இருக்கு..?"

" பூ தான் டிமாண்டு சசி.. பூ கெடைச்சா போதும்.. வேவாரத்துக்கு ஒன்னும் குறையில்ல.. எத்தனை பூ இருந்தாலும் வித்துரும்.. உக்காரு வா.. டீ சொல்றேன்.."

"இல்ல.. பரவால்லக்கா.. வேண்டாம்..! சாப்பிட்டிங்களா.?"

"ம்.. ம்ம்.. ரெண்டு பூரி சாப்பிட்டேன்.. வீட்ல என்ன பண்ணாளுகனு தெரியல.. இன்னிக்கு அஞ்சரை மணிக்கே நான் வந்துட்டேன்.." என வீட்டில் இருந்து கிளம்பியது முதல் இப்போதுவரை நடந்ததை சுருக்கமாக… ஒரு கதை போலச் சொன்னாள். !

கவி வந்தாள்.!
சிறிது நேரம் அவளுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார்கள். !

"எங்காவது போலாமாடா..?" என்று அவன் பைக்கில் உட்காரும் முன் கேட்டாள்.

"எங்க போறது..?"

"ஜாலியா.. எங்காச்சும் போலாண்டா.. வீட்டுக்கு போன.. சக்க போரா இருக்கும்.. அந்த டிவியவே எத்தனை நேரம்தான் பாக்கறது..?"

"ஏய்.. நான் எந்திரிச்சதே பத்து மணிக்குத்தான்.. ஒன்னும் சாப்பிடக்கூட இல்ல.. அப்படியே அம்மாவ பாத்துட்டு போலாம்னு வந்தேன்.. எடைல நீ இப்படி கூட்டிட்டு வந்துட்ட…"

"இப்ப என்ன சாப்பிடனுமா..? சரி.. வீட்டுக்கு போய் சாப்பிட்டு.. அப்றம் எங்காவது போலாம்.." என அவன் பின்னால் உட்கார்ந்தாள்.

"எங்க போலாங்கற.. சினிமாவா..?"

"சினிமா வேணாண்டா.. அவுட்டிங் எங்காவது கூட்டிட்டு போ.."

"ஏய்.. என்ன திடிர்னு.. அவுட்டிங்லாம்…?"

"ரொம்ப போரிங்கா இருக்குடா.. ப்ளீஸ்டா மாமு…"

"உன் பாய் பிரெண்டு.. எவனையாவது கூட்டிட்டு போகச்சொல்ல வேண்டியதுதான..?"

" அப்றம் நீ.. யாராம்..? அரவாணி பிரெண்டா..?"

"ஏய்.. லூசு… நா சொன்னது.. உன் லவ்வர்டீ.."

"அந்த வெங்காயம் எல்லாம் இப்ப இல்ல.. மத்த பாய்ஸ் எவனவேனா கூட்டிட்டு போலாம்.. பட்.. அது எனக்கு சேஃப்டி இல்ல…! நீ வீட்ல போய் என்ன புடுங்க போற..? ஒழுக்கமா என்னை எங்காவது கூட்டிட்டு போ..! பெரிய மயிராட்ட பேசிட்டிருக்காத..!" என்றாள்.

"ஏய்.. என்னடி இப்படி எகிர்ற..?"

"பின்ன.. என்னடா… எனக்கு எவ்ளோ டென்ஷனாகுது தெரியுமா..? கண்டவனுக கூடல்லாம் போக எனக்கு தெரியாதா..? அத நீ சொல்லனுமா..? உன்கூடன்னா நான் ரொம்ப ஃப்ரீயா இருப்பேன்..! அத புரிஞ்சுக்காம….."

"சரி.. சரீ… அழாத.. கூட்டிட்டு போறேன்.! அப்படின்னா இப்ப நான் குளிக்கனும்.. சாப்பிடனும்.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்.. ஸோ…" யோசித்தான்.

"ஸோ… புடுங்கி…?"

"அக்கா வீட்டுக்குத்தான் போகனும்…"



"நோ.. ப்ராப்ளம்.. யூ மே கோ.. நவ்.." என்றாள்.

அவள் அம்மாவுக்கு டாடா காட்டினாள்.
"பை.. மா..! நாங்க அவுட்டிங் போறோம்.. ஏதாவதுனா போன் பண்ணு…"

அவளுடைய அம்மா சிரித்தாள்.
"இன்னிக்கு சசி மாட்னானா.?"

"இன்னிக்கு எனக்கு மோசமான நாள்னு நெனைக்கறேன்க்கா.." என்றுவிட்டு பைக்கைக் கிளப்பினான் "ஏய்.. லூசு.. நீ பாட்டுக்கு அவுட்டிங் போறேனு சத்தமா சொல்ற.. கேக்கறவங்க என்ன நெனைப்பாங்க.."

"விடுடா மாமு.. நெனைக்கறவங்க நெனைச்சிட்டு போறாங்க.. எங்கம்மா ஒன்னும் நெனைக்க மாட்டா…"

"உங்கம்மாக்கு நம்மள பத்தி தெரியும்..! ஆனா மத்தவங்களுக்கு தெரியுமா..?"

கவி அவன் முதுகில் நன்றாகவே அழுந்தினாள்.
அவளது மெத்தென்ற மார்பின் சுகத்தை முதுகில் உணர்ந்த சசி..
மெதுவாக அவள் பக்கம் கழுத்தை வளைத்துச் சொன்னான்.
" சும்மா.. மெத் மெத்துனு இருக்குடி.."

"என்ன.. டா..?"

"உன் பூப்ஸ்…. மூடுலதான் இருக்க போலருக்கு..?"

"ஹேய்..! ரோட்ட பாத்து ஓட்டுடா..! போகுது பாரு புத்தி..? போட்டன்னா ஒன்னு…! பையனுக்கு.. காலைலயே.. இளமை துள்ளுதோ..?" என கிண்டலாக அவன் முதுகில் குத்தினாள்.

சிரித்தான் சசி.
"ஓகே.. எங்க போலாம்னு டிசைட் பண்ணிட்டியா..?"

" நீ ஏதாவது சூஸ் பண்ணியா..?"

"கல்லார் போலாமா..?"

"கல்லாரா..?"

"பார்க் டீ.. நான் போய் ரொம்ப நாள் ஆச்சு.."

" நா நெறைய டைம் போய்ட்டேன்…. போர்டா.. அதெல்லாம்.."

"சரி.. ம்.. கோயமுத்தூர் போலாமா..?"

"சிட்டி வேணாண்டா.. கொஞ்சம் அவுட்டர் மாதிரி…."

"அவுட்டர் மாதிரினா.. எங்காவது பாரஸ்ட் ஏரியாதான் போகனும்..!!"

"நோ.. பாரஸ்ட் ஏரியால்லாம் வேண்டவே வேண்டாம்..! இங்க வேணா போலாம்…"

"எங்க வேணா…?"

"பவானிசாகர்.. டேம்.."

"அது அவுட்டர் ஏரியாவா உனக்கு..?"

"பார்க்தான்டா.. மத்தபடி.. அது அவுட்லதான இருக்கு.. சிட்டி இல்லல்ல..?"

"ம்.. ம்ம்.. ஓகே..!!" என்றான்.
அவளுக்காகப் போவதுதானே..!
"சரி.. புவி என்ன பண்றா..?"

"அவ ஸ்கூல் போய்ட்டா… ஏன்டா அவளையும் கூட்டிட்டு போலானு பாக்கறியா..?"

"அட.. நீ ஒன்னு.. சும்மா கேட்டேன்..!"
குமுதா வீட்டுக்கு போக.. ஆச்சாரியமாகப் பார்த்தவாறு கவியை வரவேற்றாள் குமுதா.

கவியை அவளுடன் பேசவிட்டு.. குளிக்கப் போனான் சசி.!
அவன் குளித்து வந்து சாப்பிடும் போது.. அவனுடன் உட்கார்ந்து.. கவியும் கொஞ்சம் சாப்பிட்டாள்.
மதுவுக்கும் உணவு ஊட்டி விட்டாள்..!!

குமுதா வீட்டில் இருந்து கிளம்பினர்.!
"நீ ட்ரஸ் சேஞ்ச் பண்ணலயா.?" சசி கேட்டான்.

"இப்படியேவாடா வர முடியும்..? சேஞ்ச் பண்ணனும்.. நட.." என்றாள்.

அங்கிருந்து கிளம்பி.. அவர்களது வீட்டுக்குப் போனார்கள்.
சசியின் வீட்டில் பூட்டு தொங்கியது.!
அவன் வீட்டைத் திறக்கவில்லை. நேராகப் போய் கவி வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.!

"ஒன்மினிட்ரா.. ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்..!!" என்றுவிட்டுப் போன கவி…

கால்மணிநேரம் கழித்து பாத்ரூமில் இருந்து வந்தாள்.!

ஈரமாக வந்து அவள் உள்ளறைக்கு உடைமாற்றப் போனாள்.
சில நொடிகள் கழித்து…
"மாமு…" என உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

"ம்..ம்ம்..?"



"உன் பிரெண்டு.. ஃபேமிலி ஊட்டிக்கே போய்ருச்சாமே..?" என்றாள்.

"ஆமா.. ஏன்..?"

"அவங்க போனதுலருந்து.. நீ ரொம்ப டல்லா இருக்கியாமே.. வாட்.. சம்திங்டா..?" என அவள் கேட்க….

சசி எழுந்து உள்ளே போனான்.!
உடைகளை முற்றிலுமாகக் களைந்திருந்த கவிதாயினி.. அப்போதுதான்.. ஜட்டியை எடுத்து.. விரித்துப் பிடித்து… இடக்காலை மேலே தூக்கிக்கொண்டிருந்தாள்……!!!!!!!

– வளரும்……!!!!!!!!

No comments :

Post a Comment