காமக்கதைகள் |
உள்ளடையின்றி ஒரு நாள் - பாகம் 05 - காமக்கதைகள் Posted: 18 Sep 2015 11:37 PM PDT முடி இல்லை, சுத்தமாக தான் இருந்தது,லேசான மூத்திர வாசம், லேசாக உப்பு கரித்தது. என் அன்பனவனுக்காக இதை கூட பொறுத்து கொள்ள மாட்டேனா என்ன? அவன் சொக்கி போனான். என் முடியை வருடி விட்டான். அவன் என் முடியை பலவந்தமாக இழுத்து தலையை பிடித்து தூக்கினான். நான் அதில் இருந்து வாயை எடுக்கவும் அவன் காம நீர் வந்தது. அதை என் வாயில் போட்டு என்னை கொடுமை செய்வதை அவன் விரும்பவில்லை போலும். அதை நான் கொடுமையாக நினைத்தால் தானே. அவன் கண் முன்னாலே என் கையால் அவன் காம நீரை எடுத்து என் விரலை ஈரமாக்கி அவனை ஒரு போதை உடன் பார்த்து கொண்டே வாயில் வைத்தேன். அந்த இருட்டிலும் அவன் பாசமாக என் கண்களை பார்த்து கொண்டிருந்தான் காதலுடன். அப்படியே என் விரலை என் வாயில் இருந்து எடுத்து என் இதழை அவன் இதழால் கவ்வினான். முத்தம் கொடுத்தவன் கன்னம், நெற்றி, கண்கள், மூக்கு, காது என வரையறை இல்லாமல் கொடுத்து கொண்டிருக்க எனக்கு கீழே அங்கு ஒழுகி கொண்டிருந்தது. அவன் இதழ்கள் என் கழுத்திற்கு வர கீழே தடையில்லா நதிவெள்ளம் போல் ஊற்றி கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் பாண்ட் முழுவதும் ஈரமாகி விடும் போல இருந்தது. அவன் என் மார்புகளுடன் ஒரு 5 நிமிடம் விளையாடினான்.சப்பினான் உருட்டினான் பிசைந்தான் சில வலிகளும் பல சுகங்களும் இருந்தது அவன் விளையாட்டில்.அவன் என் கம்பை சப்பும் போது குழந்தை பெக்கும் முன்னே தாய்மையை உணர்ந்தேன். அவன் மேல் அவ்ளோ பாசம் வந்தது, அவன் கூந்தலை வருடி விட்டேன். பிறகு நான் என் மேலுடையை சரி சித்து கொள்ள அவன் என் இடுப்பை பிடித்து என்னை எழுப்பி அவன் மடியில் உட்கார வைத்தான். என் பின்புறம் நான் எதிர்பாத்தது போல் அவன் விரைத்த உறுப்பில் பொருந்தியது. உடையுடன் தான். அவன் என் வயிற்றில் விரல்களால் நெருடினான். என் பின் கழுத்தில் முத்தமிட்டான். என் பாண்ட் குள் கை விட்டு ஈரமான அதை தொட்ட அவன் ஷாக் அடித்தது போல கையை வெடகென உருவினான். "ஜட்டி போடலையா டி?" என்றான் அதிர்ச்சியாக. "என்னடி இது சின்ன புள்ள மாதிரி. ஏன் ஜட்டி போடாம வந்த.?" "இல்ல டா துவைக்க கிடக்கு டா அழுக்கு ஜட்டிய போடுறதுக்கு சும்மாவே வரலாம் நு தான்" "அடிகடி இப்படி வருவியோ ஆபீஸ்கு" கார்த்திக் குரலில் நிறைய கோபமும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. நான் அவன் மடியில் இருந்து எழுந்து என் இருக்கையில் உட்காந்தேன். "டேய் அப்படி எல்லாம் இல்லைடா. இணைக்கு தான் டா முதல் தடவ. அவாய்ட் பண்ண முடியாத சூழ்நிலையில் தான் டா இப்படி வந்தேன். சாரி டா." "இல்ல நீ உண்மைய தான் சொல்றியா?" "இதுல பொய் சொல்ல என்ன டா இருக்கு?" "இல்ல நாம படத்துக்கு போறோம்னு உனக்கு மதியம் தான் தெரியும், காலைலேயே ஜட்டி போடாம வந்துருக்கனா வேற.." "வேற யார் கூடயாவது போக பிளான் பண்ணியானு கேட்குற அப்படி தானே?" "அப்படி இல்ல.." கார்த்திக் இழுத்தான். எனக்கு கோபம் வந்தது "என்னை என்ன தேவுடியானு நினைச்சியா?" கத்தியே விட்டேன். சத்தத்தை கேட்டு முன் இருக்கையில் இருந்த சிலர் எங்களை நோக்கி திரும்பி பாத்தனர். "ஏய் சாரி நான் அப்படி கேட்கல. என் மேல தான் தப்பு சாரி டி" என் நெஞ்சுக்கு நடுவில் தடவி கொடுத்தான். பளார் என்று கார்த்திக் கன்னத்தில் அறைந்தேன். அவ்வளவு பலமாக நான் இது வரை யாரையும் அடித்தது இல்லை. கார்த்திக் தன் அப்பா அம்மாவிடம் கூட அடி வாங்கியதில்லை. அவன் கண்களில் கண்ணீர் வருவதை என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. அமைதியாக இருந்தான். சாய்ந்து உட்காந்து திரையை பார்த்தான். நான் செய்தது தவறோ என தோன்றியது.அவன் தொழில் சாய்ந்து கொண்டேன். எனக்கும் கண்ணீர் வந்தது ஏன் என்று தெரியவில்லை. அவன் அந்த நிலையிலும் ஆறுதலாக என் முடியை வருடி கொடுத்தான். காதோரம் வந்து லேசாக சாரி என்று சொன்னான். இவன் மற்ற ஆண்களை போல இல்லை. ஆனால் நான் தான் இவனிடம் மற்ற பெண்களை போல அவபோது திமிராக நடந்து கொள்கிறேன். இருப்பினும் அந்த சூழ்நிலையில் அவன் சந்தேக பட்டது உண்மை என்பதால் அவன் முன் என் ஈகோவை விட்டு கொடுத்து அவனிடம் சாரி என கேட்க மனம் வரவில்லை. அமைதியாக அவன் சட்டை பட்டனுடன் விளையாடி கொண்டி அவன் தோளில் சாய்ந்திருக்க வந்தது இடைவேளை. இண்டர்வல் ஸ்நாக்ஸ் வாங்க கார்த்திக் வெளியே செல்ல என் உடை சரியாக இருக்கிறதா என ஒரு முறை உறுதி படுத்தி கொண்டு பெண்கள் கழிவறைக்கு சென்றேன். அங்கு என்னை தவிர யாரும் சுடி அணிந்திருக்கவில்லை என நினைக்கிறன். கண்களில் படும் அணைத்து பெண்களும் நவீன உடையே அணிந்திருந்தனர். ஜீன்சை அதிகமாக பார்க்க முடிந்தது. சார்ட்ஸ், ஸ்கேர்ட் போன்ற உடைகளிலும் பெண்கள் வந்திருந்தனர். கிழவி கூட மாடர்ன் உடை தான் உடுத்தி இருந்தாள். நான் மட்டும் தான் அந்த கலாச்சாரத்தில் பிந்தங்கியவள் போல இருந்தேன். ஜீன்ஸ் அணிந்த பல பெண்கள் இயல்பை மீறி வேண்டுமென்றே பின்புறத்தை ஆட்டி நடப்பதை கண்டேன். எதிர் பாலினத்தை கவர்வதற்காக மனிதர்கள் தங்கள் நடை உடை பாவனையை மாற்றி கொண்ட கலாச்சாரம் இது. மிருகங்களை போல் மனிதர்கள் மாறி கொண்டிருப்பது முன்னேற்றமாம். பாவாடை தாவணியில் இருந்த அழகும் கவர்ச்சியும் எந்த ஜீன்ஸிலும் வராது. இதை தான் கார்த்திக்கும் சொல்வான். நான் என் அதிமேதாவி சிந்தனைகளை அடக்கி அதை சிறுநீராக வெளியேற்றி விட்டு உள்ளே வந்து அமர்ந்தேன்.கார்த்திக் என்னை கெஞ்சியும் கொஞ்சியும் ஊட்டிய போப்கர்ன்ஐ பிடிக்காததை போல காட்டிக்கொண்டு ரசித்து சாப்பிட்டேன். சில நிமிடங்கள் கழித்து நான் கண்களை மூடி கொண்டு இருந்தேன், என் பாண்ட் என் தொடை வரை இறங்கி இருந்தது. நான் லேசாக முனகி கொண்டு இருந்தேன். கார்த்திக் அவன் இருக்கையில் இல்லை. எப்படி இருப்பான்.? அவன் தான் கீழே என் உருப்புள் நாக்கை விட்டு நோண்டி கொண்டிருக்கிறானே. எனக்கு சொர்கத்தை காட்டி கொண்டிருந்தான். எப்படி தான் அவன் என் ஜி ஸ்பாட்ஐ கண்டுபிடித்து சரியாக விளையாடுகிறானோ. அவன் நிலை மிகவும் பாவமாக இருந்தது. சிறுநீரும் காம நீரும் கழந்த அந்த நாற்றம் புடித்த கலவையை அவன் ஜூஸ் போல் குடித்து கொண்டிருக்கிறான். அது அவனுக்கு புடிக்கும் என சொல்வான் உண்மையா என தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வந்தாள் மழை ஜோவென பெய்தது. என் மொபைலையும் அவன் மொபைளையும் என் ஹான்ட்பாகில் இருந்த ஒரு சின்ன காரிபாகில் போட்டு சுருட்டி நினைந்து கொண்டே போய்விடுவோம் அப்போது தான் தான் நன்றாக தூங்கி காலையில் ஆக்டிவ் ஆகா ஆபீஸ் போக முடியும் என்றான். எனக்கும் அதான் சரி என பட்டது. மணி ஏற்கனவே 9.30. காமம் படுத்திய பாட்டில் எங்கள் இருவர் உடலும் மிகவும் சோர்வுடன் இருந்தது. கார்த்திக்கின் பைக் மின்னல் வேகத்தில் பறந்தது. நான் அவனை அணைத்தபடி உட்காந்திருந்தேன். இருவரும் மழையில் முழுவதுமாக நனைந்து இருந்தோம். நான் அவபோது விளையாட்டாக அவன் உறுப்பை பிடித்து அழுத்தினேன். அது சுருங்கியே இருந்தது. எழவில்லை. பாவம் அதும் எதனை தடவை தான் முழிக்கும்?அதற்கும் ரெஸ்ட் வேண்டாமா என நினைத்து லேசாக புன்னகைத்தேன். எனக்கு அது சுருங்கி இருக்கும் போது அதனுடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும். நான் அதனுடன் அமுக்கி அமுக்கி விளையாடி கொண்டி வர கார்த்திக் எங்கள் ரூம் அருகே வந்துவிட்டதால் பைக்கை நிறுத்தினான். நான் இறங்கினேன். "ஏண்டி அத போட்டு படுத்துற?" என்றான் சிறிது கொண்டே. நான் அவன் கண்ணையே பார்த்தேன். அவன் சுற்றி முற்றி பார்க்க நான் அவனை இழுத்து அவன் உடத்தில் முத்தமிட்டேன். அவனிடம் விடை பெற்று நான் திரும்ப அவன் என் பின்புறத்தில் தட்டி "இனிமே ஜட்டி போடாம எங்கும் போகாத வாலு" என்றான். என் பதிலை எதிர்பாராமல் வண்டியை வேகமாக செலுத்தினான். நான் ரூம்க்கு சென்று கதவை தட்டினேன். நான் முழுவதும் நனைந்து இருந்தேன். என் ஷால் கழுத்தில் இருக்க என் பிராவை மீறி என் காம்பு வெளியே தெரிந்தது. தொப்புள் குழி எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது. நானும் டிரெஸ்ஸை இழுத்து இழுத்து பார்த்தேன் அது உடலோடடு மறுபடி போய் ஒட்டிகொண்டது. காவ்யா கதவை திறந்தாள். தொடை வரை டைட்டாக ஒரு வெள்ளை ஷார்ட்சும் மஞ்சள் டிஷர்டும் போட்டிருந்தால். "படம் எப்படி டி?" என்றால் என் காம்பை நோட்டம் விட்ட படி "ம்" என்றேன் "எங்க படதைய பாத்துருக்க போறீங்க?" என்றாள் நடந்து கொண்டிருந்த என் பின்புறத்தில் தட்டி. "சும்மா இருங்க கா நீங்க வேற" என போலியான வெட்கத்துடன் பாத்ரூம்குள் நடந்தேன். "எப்ப பாத்தாலும் என் பேகையே தட்டுறா அவளுக்கு இல்லையா என்ன?" என மனதில் அவளை திட்டி கொண்டே நைட்டிக்கு மாறினேன். வெறும் நைட்டிக்கு நோ இந்நேர்ஸ். தலை துவட்டி கொண்டே வெளியே வந்தேன். "ஒய் இந்நேர்ஸ் எல்லாம் கழட்டிடல?" என்றாள் காவ்யா "கலட்டிடேன் கா" என்றேன் "ஜட்டி?" என்றாள் "அக்கா?" என முறைத்தேன் லேசாக "இல்லடி நீ ஜட்டிய கழட்டவே மாட்டியே. இப்படிலாம் மழைல நனைஞ்சா கழட்டிடனும் இல்லடி ஈரம் ஒதுக்கமா சழி ஜுரம்னு எதாச்சும் பிரச்சன வரும்" என்றாள் "கழட்டிட்டேன் அக்கா" என்றேன் "போட்ட தான கழட்ட, நான் ஜட்டி போட்டே ரெண்டு நாள் ஆச்சு டி காவ்யா லூசு" என மனதிற்குள் நினைத்து கொண்டே. படுகையில் பிரண்டு பிரண்டு படுத்து கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. கார்த்திக் மேல் கோபமாக வந்தது. அவன் தியேட்டரில் எப்படி என்னை சந்தேக படலாம். அவன் செய்யும் எத்தனை சேட்டைகளை நான் பொருத்து கொண்டிருக்கிறேன். அவன் நடிகை பார்த்து கொண்டிருக்க நான் அவனுக்கு சப்பி விடுவேன். சப்பி விடுவது நான் என்று நினைப்பானா அல்லது அந்த நடிகையை நினைப்பானா என்பதை பற்றி யோசிக்காமல். அவன் மொபைலில் கூட த்ரிஷா படத்தை தான் வால்பேப்பர் ஆக வைத்திருக்கிறான். அதை பற்றி நான் என்றாவது கேட்டிருகிறேனா? அதும் அவள் பின்புறத்தை தூக்கி காட்டி கொண்டு நிற்பது போல ஒரு படம். அவன் முதன் முதலாக கை அடித்தது த்ரிஷாவை பார்த்து தானாம். அதும் எட்டாவது படிக்கும் போதே. அது எல்லாம் தெரிந்தும் அவன் உணர்வுகளை புரிந்து கொண்டு நான் அவனை சுதந்திரமாக விடவில்லையா? ஒரே ஒரு நாள் ஜட்டி போடாமல் சென்றதற்கு என்ன சீன் போடுகிறான் அவன். அவனும் இந்திய ஆண் தானே. ஆணாதிக்க சிந்தனைகள் மேலோங்கி தானே இருக்கும். ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் தொடலாம் திறமை இருந்தால் அனுபவிக்கலாம். ஒரு பெண் அப்படி செய்யும் ஆணை கூட புரிந்து கொண்டு அனுசரித்து அவன் விருபதிற்கு மாறாமல் நடந்து கொள்ள வேண்டும். ஒரு ஆணை பல பெண்கள் சுற்றி சுற்றி வந்தால் அவன் திறமைசாலி, மச்சக்காரன். இதுவே ஒரு பெண்ணை 2 ஆண்கள் நேசித்தால் கூட அவள் தேவுடியா. அதானே இந்திய சமூகம். கேட்டால் முள் மீது சேலை, சேலை மீது முள் என்று கதை கூறுவார்கள். |
You are subscribed to email updates from காமக்கதைகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
Custom titanium nitride gun coating - Titanium-arts.com
ReplyDeleteCustom titanium nitride gun coating, or titanium exhaust T-Titanium-ART, is a type gaggia titanium of coating ford edge titanium 2021 that is specially designed black oxide vs titanium drill bits for use with the blue titanium cerakote use of an electric toothpick.