காமக்கதைகள் |
பக்கத்தில் தேவிடியா - பாகம் 08 - காமக்கதைகள் Posted: 29 Sep 2015 10:32 PM PDT ராணி கண்முழிக்கும் போது அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். தானா இப்படி ஆடிவிட்டோம் என நம்ப முடியாதவளாய் அமர்ந்திருந்தாள் உடம்பு முழுவதும் சுகமான ஒரு வலி. மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் இவனோடு சேர்ந்திருந்த ஒரு திருப்தியை கொடுத்திருந்தது. மெதுவாக நழுவி குளியலறை சென்று குளித்து டவலை கட்டிக்கொண்டு திரும்பி வந்தாள். இன்று காலை அவர்கள் ஹோட்டலுக்கு திரும்ப வேண்டும். மெல்ல எழுப்பினாள் திரும்பிப்படுத்தவன் அவளை தன்னோடு இழுத்துக்கொண்டான் ஜில்லேன்றிருந்த அவள் உடலில் முகம் புதைத்தான் அவள் டவலை பிடித்து இழுத்தான் எதிர்பார்க்காத ராணி பதட்டத்தில் அவன் கையில் சுள்ளென அடித்தாள் " அதான் ராத்திரி பூர ஆடியச்சே" "நான் எங்கே ஆடினேன்" "அய்யே" "நீதான் ஆடினாய்" முந்தய இரவில் அவளின் கட்டுக்குள் அடங்காத விரகமும் தன் சுகத்தை மறந்து நாவ் அவளை நாவால் உச்ச மேற்படுத்திய விதமும் மனக்கண்ணில் வந்து ராணிக்கு வெட்கம் வந்தது வெட்கம் என்பதே ஒரு வினோதமான உணர்வாய்ப்பட்டது. பதிலுக்கு இவனுக்கு பிடித்ததெல்லாம் செய்ய நன்றிப்பெருக்கிட்ட மனது ஆசைப்பட்டது "நிறைய வேலையிருக்கிறது என்றாய் நாவ் இல்லை என்றால் என்ன வேண்டும் கேள் எனக்கு ஒரு எஜமானனாய் ஆணையிடு ஒரு அடிமையாய் நான் நிறைவேற்றுகிறேன் நான் ராணியில்லை நாவ் உனக்கு அடிமை" அப்போது தான் கடிகாரத்தை பார்த்த நாவ் துள்ளிக்குதித்தான் Oh Shit பத்து மணி ஆயிடுச்சா வேகமாக* குளித்து வந்தான். உடை உடுத்தி வெளியே சொல்லாமல் சென்று விட்டான் ராணி காலை உணவு வரவழைத்தாள் காஃபி குடித்தாள் ஒரு சிகரெட் பற்றவைத்தாள். அவனைக்காணாமல் என்னமோபோல* இருந்தது நடந்த* விஷயங்கள் ஒரு ஃபிளாஷ்பேக் போல* மனதில் ஓடியது நடப்பது எல்ல்லாம் ஒரு கனவு போல* ஒரு எண்ணம். கதவு திறக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளுக்கு தான் அப்படியெ கண்ணயர்ந்து விட்டது தெரிந்தது அவன் அவளை முத்தமிட்டான் கிட்ட வந்து அவள் உதடுகளை தன உதடுகளால் வருடிக்கொடுத்தான் மெல்ல ஒரு கைசுற்றி அவளை அணைத்துக்கொண்டான் தலை தூக்கி ராணி அவன் உதடுகளை உறிஞ்சி எடுத்தாள் தான் இதுவரை தன்னுடன் இதழ்களில் முத்தமிட இவனைத்தவிர யாரையும் அனுமதித்ததே இல்லை என்ற எண்ணம் ராணியை கிளர்ச்சியுற செய்தது. அவன் தன்னை விடுவித்துக்கொள்வதை தடுக்க முனைந்தாள் ஆச்சர்யப்பட்டாள் ஒரு கத்தை பேப்பரில் பல* இடஙளில் கையெளுத்திடச்சொன்னான். போஃன் செய்து ஒரு போஃட்டோகிராபரை வரச்செய்து ராணியின் புகைப்படம் எடுக்கச்செய்தான். ஒரு டை கட்டிய* இளைஞன் வந்து ஒரு செக்கையும் பேப்பர்களையும் இன்னும் ஒரு மணினேரத்தில் வருவதாக* கூறி வாங்கிச்சென்ட்றான். ராணி ஓன்ட்ரும் விள*ஙாமல் ஒரு பொம்மை போல* பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு வேலை என்று வந்து விட்ட்டால் அதில் அவன் வேகமும் நேர்த்தியும் கண்டு வியந்தாள் நேற்று தன் மாரில் தலைசாய்ந்து கண்ணீர் விட்ட* நாவ் இவன் தானா? கெளம்பு ராணி வீட்டுக்கு போகலாம் என்றவன் கோட் சூட் டை அணிந்து ஒரு கனவான் போல* ஒரு நிமிடத்தில் மாறிவிட்டிருந்தான் ராணி தன் பழைய* சாரி ஒன்று எடுத்து கட்ட* போனவளை தடுத்து தான் வாங்க்கித்தந்த* சுடிதார் அணிய* சொன்னான். ராணியின் மனதில் ஒரு சங்கடம் வந்து எங்கிருந்தோ ஒட்டிக்கொண்டது. கீளிற*ங்கி ரிசெப்ஷனில் கார்டை தேய்த்து கையெளுத்திட்டு காரை நோக்கி நடந்த்ன்ர் பெட்டிகளை ஏற்றிவிட்டு ராணியை தன்னுடன் முன்னால் உட்காரச்செய்து அவளுக்கு சீட் பெல்ட் மாட்டி விட்டான். சின்னதாக* அவள் நெற்றியில் முத்தமிட்டான் ராணி கண்னீரை துடைக்க* சிரமப்பட்டாள்.காலை கையை உதைதது இங்கிருந்து செல்ல* மனமில்லை என* அடம்பிடிக்க* ஆசைப்பட்டது மனது. "நான் வண்டியை கிளப்புகிரேன் கடவுளை வணங்கிக்கொள் ராணி. இனி நம் வாழ்வில் நல்லவை நடக்கட்டும்." ராணி திடுக்கிட்டாள் எந்த* கடவுளை வணஙகுவது. நல்லவர்களுக்கு கடவுள் உண்டு நாட்டுமக்களுக்கு தெய்வங்கள் உண்டு. குடும்பத்துக்கு ஒரு குல தெய்வம் இருக்கிறது. அதை தான் வணங்கியதே இல்லையே. ஒவ்வொரு மததிற்க்கும் ஒரு கடவுள் உண்டு திருமங்கைகளுக்கும் ஒரு கடவுள் உண்டாம். அவனுக்கே தாலி கட்டி அடுத்த நாளே அறுத்தும் விட்டு கேவி கேவி சப்தமிட்டு அழுது அறற்றுவார்களாம். வேசிக்கு ஒரு கடவுள் உண்டா. உங்களில் வேசியிடம் செல்லாதவர் முதல் கல் எறியச்சொன்னவர் நினைவுக்கு வந்த்தார் யேசப்பா இவர் சொல்வதை நிறைவேற்ற* உதவி செய்யும். இனி ஒருக்காலும் நான் தவறு செய்ய் போவதில்லை என* மனதுக்குள் மன்றாடினாள். "அழாதே ராணி. கண்ணை துடைத்துக்கொள்." எங்காவது ஒரு கோயிலுக்கு போயி தாலி கட்டலாம் எனத்தான் நினைத்தேன் வேண்டாம் பொறுக்கலாம் ஒரு உணர்சிவயமான வேளையில் உன்னை எனதாக்க விருப்பமில்லை இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து உனக்கு நான் தாலி கட்டுவேன் ராணி . நீ எனக்காக காத்திரு ஒவ்வொரு மாசமும் நான் வருவேன் உன்னைப்பார்க்க இதில் என்று உனக்கு விருப்பம் இல்லையோ ஒதுங்கிக்கொள் ஒரு வற்புறுத்தலும் இல்லை. மனதுக்குள் நமக்கு திருமணம் நடந்து விட்டது ராணி நீ என் மனைவி கார் அவள் வீடு வளாகத்துள் நுழைந்தது ஒன்றும் பேசாமல் மேலே ஏறி சென்றனர் ஹாலில் வெத்தலை உட்கார்ந்து ராணி முகத்தை உற்றுப்பார்த்தது " எம்மா அழுதிருக்கே ஏதாவது எடாகூடம் பண்ணினானா" " இல்லைம்மா" இவளை நான் மனைவியாக்க முடிவு செய்திருக்கிறேன் மெதுவாக சொன்னான் வெத்திலை எதோ ஜோக்கை கேட்டுவிட்டவள் போல பெருங்குரலில் சிரித்தாள் "என்ன ஒசிலேயே கிடைக்குமேன்னு பார்க்கிறாயோ?" "அப்படியில்லை நான் நிஜமாக கேட்கிறேன்" "கேப்ப கேப்ப , எனக்கு தான நஷ்டம்" "என்ன நஷ்டம் அவள் உன் மகள் தானே அவளுக்கும் ஒரு வாழ்கை அமைய உனக்கு ஆசையில்லையா?" "ஒரு காலத்தில இருந்துச்சு இப்ப இல்ல. முடிஞ்சவரை சிரமமில்லாம தான் பாத்துக்கிறேன். உன்னை மாதிரி ஒன்றிரண்டு பேர் கிறக்கத்தில ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள்" "வேணுமென்றால் ராணியைக்குப்பிட்டு கேட்டுக்கொள். உனக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" "ராணி ராணி இந்தாள் என்ன ஓளறான்" ராணி உள்ளிருந்து வந்தாள் "அவர் சொல்றது உண்மை தான் நீ உடன்படுவாயா மாட்டியோ ஆனா நான் இனிமேல் தொழிலுக்கு இல்லை இவரை மனதுக்குள் மணந்து கொண்டாயிற்று" "இது என்னடி எழவா போச்சி" அவன் அவள்முன் வங்கியின் கணக்கு புத்தகத்தை தூக்கி போட்டான் மாத வருவாய் திட்டத்தின் நகல்களில் அவள் பெயரும் வங்கி எண்னும் மாதம் வட்டியாக வரும் பணம் செலுத்துவதற்கான பரிந்துரையும் கண்டு மிரண்டு போனாள் ராணியைப்பெத்தவள் அவளையே விற்கும் அவமானம் வெத்தலையை அரித்தெடுத்தது. உடனே விட்டுக்கொடுக்க கூடாதென்று முடிவெடுத்தாள் சண்டைக்கு தயாரானாள். "உன் காசு யாருக்கு வேணும் என்போண்ணுக்கு என்ன நல்லதுன்னு எனக்கு தெரியாதா? நீ கூட்டிட்டு போயி யாராவது ஷேக்குக்கு வித்துட்டியனா என்ன செய்றது" விஷயம் தெரியாமல் பேசாதேம்மா இத்தனை லட்சம் கொடுக்க எந்த ஷேக்குக்கும் அவசியமில்லை நல்ல சம்பளத்தில் வேலை கொடுத்தாலே தன்னைக்கொடுக்க எத்தனையோ நாட்டு பேரழகிகள் உண்டு. வித விதமாக உண்டவன்... ராணி உள்ளே புகுந்து வெத்தலையை வெறித்து பார்த்தாள் "ஆமா உன்பொண்ணு மாசு மருவில்லாத தங்கம் பெரிய ஒலக அழகி ஷேக்குக்கு எல்லாம் வரிசைல நிக்கிறாங்க போவியா" "ஆமா இவன் மட்டும் சொக்க தங்கம் தேவிடியாட்ட வந்தவன் தானே" "ஆமா நான் தேவிடியா தான் பிறக்கும் போதே தேவிடியாளாவா பொறந்தேன். நீ தானே நாயே என்னை இந்த சாக்கடையில தள்ளி விட்ட இப்ப ஒரு வாழ்கை அமைய போகும் பொது என்னை நீயே தேவிடியாங்கிறே" "ஏண்டி பேசமாட்டே இந்த நாசமா போறவன் கூட போறதுக்கு நிக்கிறியே இவன பாத்தாலே பயித்தியக்காரன் மாதிரி இருக்கான் என் பேச்சு கேக்கலைனா நீ நீசமா போயிருவே செத்தாலும் உன்னை நான் திரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டேன்" தன்னை பெற்றவளே தேவிடியா என்று சொல்லக்கேட்ட ராணி தன்னை யாரோ கோடாரியால் நுறு துண்டுகளாய் வெட்டுண்டவளாக வேதைனையுடன் இனி இந்த இழிநிலை வேண்டாமென்று முடிவு செய்தாள் "இனிமேல் நான் தேவடியாளாக இருக்கப்போவது இல்லை இவர் வராமல் போனாலும் என்படிப்புக்கு ஏதாவது கடையில நின்னு வயித்தைக்களுவுவேனே இல்லாமல், இந்த புழுத்த வாழ்கை வாழறதுக்கு ஒரு முயற்சி பண்ணிட்டு தோத்தாலும் எங்காவது விழுந்து செத்துப்போவேனே ஒழிய உன்னிடம் திரும்பி வர மாட்டேன். " அதைக்கேட்டு வெத்தலை பெரிய சத்தத்துடன் அழுதாள் திருநாவுக்கரசு செய்வதறியாமல் திகைத்து நின்றான் இப்படியும் ஒரு பெத்தவள் இருப்பாளா என நினைத்து மாய்ந்து போனான் மனதை திடப்படுத்தினான் "ஓகே இப்ப நான் கூட்டிட்டு போகல ஒரு வருடம் டைம் தருகிறேன் ராணியை அவள் விருப்பம் இன்றி தொந்தரவு செய்யாதே நான் மாதம் ஒருமுறை வருவேன் முடிந்தால் அவள் மனதை கரைத்துப்பார் இன்னும் உறுதியாயிருந்தால் அடுத்த வருடம் இதே நாள் எங்களுக்கு திருமணம் உன் சம்மதத்துடன்" நான் கொஞ்சம் ராணியிடம் தனியாக பேச வேண்டும் என்றவனை ராணி தன ரூமுக்கு கூட்டிச்சென்றாள் "உன்னை கேட்காமலே ஒருவருடம் கொடுத்து விட்டேன் ராணி என்னை மன்னித்துக்கொள் பெற்றவள் சாபம் நமக்கு வேண்டாம்" "எனக்கும் இந்த ஏற்பாடு உடன்பாடு தான் நாவ்" "சந்தோசம்" புதிய போனை கொடுத்தான் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தான் அவள் நெற்றியில் முத்தமிட்டான் ராணி அவனை அணைத்துக்கொண்டு அவன் வாயில் முத்தமிட்டாள் அவள் கண்ணீரில் அவன் உதடுகள் கரித்தன நடந்தவைகள் கனவுபோல ஒரு மாயத்தோற்றம் கொடுத்து அது கலையும் நேரம் வந்தது போல மனது பட்ட பதட்டத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். சில நேரம் நிகழ்வுகள் கனவைக்காட்டிலும் விசித்திரமாக நடந்தேறிவிடுகிறது ஒரு நாளில் உலகமே தலை கீழானது போல சுனாமி சுழன்று அடித்து எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது போல... பால்கனியில் நின்று காரில் ஏறும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் நாவ் மேலிருந்து பார்க்க குள்ளமாகவும் குண்டாகவும் தெரிந்தான் எடையை குறைக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு நாக்கை கடித்தாள் அதற்குள்ளாகவே பொண்டாட்டி ஆகிவிட்ட மாதிரி என்ன எண்ணம் என்று தன்னை தானே கடிந்து கொண்டாள் ஒரு முறை திரும்பிப்பர்ர்க ஆசைப்பட்டாள் சொல்லி வைத்தது போல திரும்பி பார்த்தவனுக்கு கையசைத்தாள் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டாள் தூரத்தில் போகும் காருடன் தன கனவுகளும் கலைந்து போவதுபோல எண்ணம் ஆக்கிரமித்து துக்கம் தொண்டையை அடைத்தது |
You are subscribed to email updates from Visit oolkathai.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments :
Post a Comment